SELANGOR

மந்திரி பெசாரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2018-ஆம் ஆண்டும் பிறந்து விட்டது. பிறந்திருக்கும் 2017-இல் சீரும் சிறப்புடன் வாழ்க்கை வாழ்ந்திட உறுதி செய்வோம். நாம், நமது குடும்பத்தினர், நம் மாநிலம் மற்றும் மலேசிய நாட்டினை அதிகமாக நேசிப்போம். அனைவரும் தொடர்ந்து நேசக்கரத்தை நீட்டினால் நாடு சுபிட்சம் அடையும். இந்த நன்னாளில் நானும் எதிர் வரும் 2018-ஆம் ஆண்டில் இன்னும் புதிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். 2018-ஆம் ஆண்டின் முதல் நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்


Pengarang :