சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் விழா 2018
சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் விழா கீழ்க்கண்ட நிரலின் படி மிக சிறப்பாக நடைபெற எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*நாள் : 03 பிப்ரவரி 2018*
*நேரம்: 6.00pm – 10.00 pm*
*இடம் : MPSJ பல்நோக்கு மண்டப கார் நிருத்துமிடம்.*
இவ்விழாவில் சிறுவர்கள் பெரியவர்களுக்கான கலாச்சார மற்றும் பாரம்பரிய பொட்டி விளையாட்டுகளும் காலையில் எற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகவே பொது மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி வணக்கம்