NATIONAL

ஜேபிஜே வாகனங்களை ஏலம்விடும் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும்?

ஷா ஆலம், ஆகஸ்ட் 6:

சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) வாகனங்களை ஏலம்விடும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய தணிக்கை குழு தலைவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜேபிஜே ஏலம்விடும் ஆவணங்களை சரியான முறையில் தாக்கல் செய்யவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தணிக்கை குழு தலைவரின்  அறிக்கைஅறிக்கையில் 122 ஏலம் விடப்பட்ட வாகனங்கள் முறையாக மதிப்பீடு செய்யப் படவில்லை என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று விவரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :