NATIONAL

கத்ரி நெடுஞ்சாலை செப்டம்பர் 16-இல் மூடப்படும்?

ஷா ஆலம், செப்டம்பர் 13:

எதிர் வரும் செப்டம்பர் 16 அன்று , அதிகாலை 3 மணி முதல் மாலை 2 மணி வரை கத்ரி நெடுஞ்சாலை மூடப்படும் என்று புரோலிந்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிசிஇ டுவத்லோன் போட்டியை முன்னிட்டு நெடுஞ்சாலை மூடப்படுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு செயல்படும் படி அறிவுறுத்தியது.


Pengarang :