NATIONAL

நம்பிக்கை நிதியம் ரிம 200 மில்லியனை தாண்டியது

ஷா ஆலம், டிசம்பர் 26:

டிசம்பர் 31-இல் நிறுத்தப்படும் நம்பிக்கை நிதியம் தற்போது ரிம 200 மில்லியனை தாண்டியது.  இன்று 3 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் மலேசிய நிதியமைச்சு இந்நிதியில் ரிம 200,032,580.24 சேர்ந்துள்ளது என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் நிதியளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டது.


Pengarang :