RENCANA PILIHANSELANGOR

மாட்சியமை தங்கிய மாமன்னருக்கு மந்திரி பெசார் வாழ்த்து

ஷா ஆலம், செப்.9-

மலேசிய மக்களின் அன்பை பெற்ற மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நீடூழி வாழ்க என்று மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

மாமன்னரின் பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி மொத்தம் 796 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றன..
அவற்றுள் முக்கிய விருதுகள் பெறும் 42 முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கும் சடங்கு இன்று நடைபெற்றது.

நாட்டின் 16ஆவது மாமன்னராக அல்-சுக்தான் அப்துல்லா அவர்கள் கடந்த ஜூலை மாதம் 30ஆம் நாள் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் மூடிச் சூடப்பட்டார்.


Pengarang :