SELANGOR

சிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம்

பந்திங் , ஜனவரி 23:

சிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம் பந்திங் சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளியில்  நடைபெற உள்ளது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் விவரங்களை பின்வருமாறு:-

திகதி : 1 பிப்ரவரி 2020 (சனிக்கிழமை)

நேரம் :
⚜ 8.00 – மாலை 1.00 (பாரம்பரிய போட்டிகள்)

⚜இரவு 7.00 – இரவு 11.00
(கலை இரவு நிகழ்ச்சி)

இடம் : தேசிய வகை சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி, பந்திங்.

மேல் விவரங்களுக்கு எங்கள் அலுவலகத்தைத் 03-55447306 / 07 தொடர்பு கொள்ளவும். இந்திய சமூக தலைவராகிய திரு.கமால், திரு.அன்பா மற்றும் திரு. நாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :