PUTRAJAYA, 27 Mac — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah ketika sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini.?Kementerian Kesihatan mengesahkan tiga lagi kematian akibat COVID-19, menjadikan jumlah keseluruhan sehingga kini ialah 26 orang dan 2,161 kes positif COVID-19.?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: இன்று புதிய 7 மரணங்கள்

புத்ராஜெயா, மார்ச் 29:

இன்றைய நிலவரப்படி கோவிட்-19 நோயால்  ஏழு புதிய மரணங்கள் மற்றும் 150 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். கோவிட்-19 பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் இன்று பதிிவு  செய்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 34-ஆகக் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நண்பகல் வரை 150 புதிய பாதிப்புகளையும் அவர் பதிவு செய்துள்ளார், இது மொத்த எண்ணிக்கையை 2,470ஆக உயர்த்தியுள்ளது.


Pengarang :