NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் இன்று 3 மணிக்கு சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிப்பார் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 1:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநிலத்தின் கோவிட்-19 பரிவு மிக்க இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு திட்டத்தை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று அறிவிப்பார். இந்த அறிவிப்பின் நேரலை டிவி சிலாங்கூரில் ஒளிபரப்பு செய்யப்படும் (www.selangortv.my)  (www.facebook.com/MediaSelangor/). அதேபோல் அமிருடின் ஷாரியின் அகப்பக்கத்தில் நேரலையை காணலாம்.  (www.facebook.com/amirudinbinshari).

 

 

 

 

 

 

 

 

” சிறுதொழில் முனைவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவையில் கவனம் செலுத்தப்படும்,” என்று தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.


Pengarang :