NATIONAL

ஏப்ரல் தொடங்கி இன்று வரை 57,729 பல்கலைக் கழக மாணவர்கள் வீடு திரும்பினர்

இன்று, 566 உயர்கல்விக் கழக மாணவர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கிறது.

புத்ராஜெயாவில், வியாழக்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி இத்தகவல்களைக் கூறினார்.

— பெர்னாமா


Pengarang :