P
RENCANA PILIHANSELANGOR

அதிகமான வணிகர்கள் இ-டாப்போர் திட்டத்தில் பங்கெடுப்பார்கள்- எம்பிஐ இலக்கு

ஷா ஆலம், ஜூலை 14:

இ-டாப்போர் திட்டத்தை மாநில அரசாங்கம் தொடர்வதன் மூலம் அதிகமான வணிகர்கள் தங்களது வணிகத்தை பெருக்க முடியும் என சிலாங்கூர் மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இணையத்தில் வணிக நடவடிக்கை நடந்தாலும் அதிகமான இலாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

” நேற்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் இ-டப்போர் திட்டம் தொடரும் என அறிவித்ததை எம்பிஐ வரவேற்கிறது. இ-டப்போர் திட்டம் பல வணிகர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.இதன் வழி வணிக நடவடிக்கையை பெருக்க உதவியாக இருக்கும். தொடர்ந்து இ-டப்போர் திட்டத்தின் வியூகங்களை அறிவிக்கும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு எம்பிஐ தெரிவித்தது.


Pengarang :