ஷா ஆலம், ஜன 27:- கோவிட்-19இன் தாக்கத்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அமைதியான முறையில் சமய நெறியோடும் பக்தியுடனும் தைப்பூசத்தை வீட்டுலிருந்தபடியே கொண்டாடுவோம். நாடும் வீடும் முருகன் அருள் பெற்று வெகு விரைவில் அனித்துத் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுவோம். – கணபதி ராவ், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்ப்பினர்.