ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 5,745  கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், அக் 19- நாட்டில் கோவிட்-19 நோய்த்  தொற்று எண்ணிக்கை நேற்றை விட  சற்று அதிகரித்து 5,745 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 5,434 ஆக இருந்தது.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.


Pengarang :