ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மந்திரி புசார் புத்தாண்டுச் செய்தியை திங்கள் கிழமை வழங்குவார்

ஷா ஆலம், ஜன 21 – மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2022 புத்தாண்டு செய்தியை ஜனவரி 24 ஆம் தேதி  காலை 8.30 மணிக்கு வழங்க உள்ளார். இந்த நிகழ்வு அமிருடின் ஷாரியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் , சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலக முகநூல் பக்கத்திலும் , மீடியா சிலாங்கூர் முகநூல் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் . சிலாங்கூர் டிவி யூடியூப் சேனலிலும் இந்நிகழ்வைக் காணலாம்.


Pengarang :