ஷா ஆலம், செப் 26: இன்று சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
மேலும், பேராக், மலாக்கா, ஜொகூர், சரவாக், சபா, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மே
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.