admin

7268 Posts - 0 Comments
ECONOMYNATIONAL

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படாது

admin
கோலாலம்பூர், பிப் 24- பொருள் சேவையை வரியை (ஜி.எஸ்.டி.) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மக்களில் பெரும்பாலோர் இன்னும் சிரமத்தில் உள்ளனர், உணவு பணவீக்கம்...
NATIONAL

ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லரை விலையில் மாற்றமில்லை !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 31: நாளை சனிக்கிழமை, ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில், ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில்,...
SELANGOR

சிலாங்கூரில் ஒரு கோவிட்-19 தொற்று நோய் புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 31: சிலாங்கூர் மாநிலத்தில் இன்று ஒரு கோவிட்-19 தொற்று நோய் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர்  கோவிட்-19 நடவடிக்கை அறையில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொற்று நோய்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது

admin
புத்ராஜெயா, ஜூலை 31: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,976 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 7 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....
NATIONAL

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை எஸ்பிஆர் பெற்றுள்ளது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 31: சபா மாநில சட்டமன்றம் நேற்று வியாழக்கிழமை கலைக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, எஸ்.பி.ஆர். எனப்படும் தேர்தல் பொருப்பான்மை குழு பெற்றிருக்கிறது. சபா மாநில அரசியலமைப்பு சட்டம் 21 உட்பிரிவு நான்கின்...
NATIONAL

தண்டனைக்கு எதிராக நஜிப் மேல்முறையீடு செய்தார் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 31: எஸ்ஆர்சி  இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான, ரிம 42 மில்லியன் நிதியை உட்படுத்திய ஊழல் வழக்கில், ஏழு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ...
SELANGOR

தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளிக்கு ரிம 10,000-ஐ மந்திரி பெசார் வழங்கினார் !!!

admin
கோலா லம்பூர், ஜூலை 31: அண்மையில் தனது நூறாவது ஆண்டு வரலாற்றைக் கொண்டாடிய, புதுப்பிக்கப்பட்டிருக்கும் பழமை வாய்ந்த தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு, இன்று, முதல் முறையாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ...
NATIONAL

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட அறிவிப்பு எஸ்பிஆர்-க்கு வந்து சேர்ந்தது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 31: சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ கடிதம் மலேசிய தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) வந்து சேர்ந்து விட்டதாக அதன் செயலாளர் இக்மால்ரூடின் ஈசாக் தெரிவித்தார். சபா மாநில அரசியலமைப்பு சட்டத்தின்...
NATIONAL

இனநாம் சட்டமன்ற உறுப்பினரை பிகேஆர் கட்சியில் இருந்து நீக்கியது !!!

admin
கோலா லம்பூர், ஜூலை 30: இனநாம் சட்டமன்ற உறுப்பினரான கென்னி சுவா தேக் ஓ மக்கள் நீதிக் கட்சியில் (பிகேஆர்) இருந்து நீக்கப்பட்டதாக அதன் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ அமாட் காசிம்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 நோய் சம்பவங்கள் மீண்டும் ஒரு இலக்கணமாக குறைந்துள்ளது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 30: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,964 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....