admin

7268 Posts - 0 Comments
NATIONAL

பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும்- இஸ்மாயில் சப்ரி

admin
போக்குவரத்து மற்றும் கூட்டம் அதிகம் இருக்கும் பொது இடங்களில் முகக்கவரியை ஆகஸ்ட் 1 தொடங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசாங்கம் புதிய நடைைமுறையை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், அதன் அமலாக்க நடவடிக்கைகள் அரச மலேசிய...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் வழங்கப்படுகிறது

admin
கோலா லம்பூர், ஜூலை 30: சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் தொடங்கி பகிர்ந்தளிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....
NATIONAL

சபா மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் ?

admin
கோத்தா கினபாலு, ஜூலை 29: சபா மாநிலத்தில் சில கூட்டணி கட்சிகளின் மூலம் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான எளிய பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாக,  அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், டான் ஸ்ரீ மூசா அமான் புதன்கிழமை...
SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனங்கள் சுல்தானின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூலை 29: சிலாங்கூர் மாநில அரண்மனையில் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் காலியாக இருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் மற்றும் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறும் என மாநில மந்திரி பெசார் டத்தோ...
PBTSELANGOR

எம்பிகே பறிமுதல் செய்த ரிம 11,685 மதிப்பிலான பொருட்களை அப்புறப்படுத்தியது !!!

admin
கிள்ளான், ஜூலை 29: கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட ரிம 11,685 மதிப்பிலான 1,771 பொருட்களை அப்புறப்படுத்தியது என அதன் தலைவர் டாக்டர் அமாட் ஃபாஸ்லி அமாட் தாஜுடின் கூறினார்....
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிப்பேன்- சபாக் சட்டமன்ற உறுப்பினர்

admin
ஷா ஆலம், ஜூலை 29: சபாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அமாட் முஸ்தாயின் ஓத்மான் தொடர்ந்து சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி (பாக்காத்தான்) அரசாங்கத்தை ஆதரிப்பார் என்று மாநில பாக்காத்தான் தலைவர் டத்தோ...
NATIONAL

வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தும் காலக்கெடு மேலும் நீட்டிப்பு !!!

admin
புத்ராஜெயா, 28 ஜூலை: அனைத்து வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பையும், வங்கி இலக்கிடப்பட்ட உதவிகளையும் நீட்டிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. எனினும், இந்த சலுகை, இவ்வாண்டும் வேலை இழந்த மற்றும் சம்பளம் பாதிக்கப்பட்ட...
NATIONAL

கோவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரித்தால் பிகேபி மீண்டும் அமல்படுத்தப்படும் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 29: கோவிட் -19 தொற்று நோய் சம்பவங்கள் மிக வேகமாக அதிகரித்தால், நடமாடும்  கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அல்லது நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) நடைமுறைகள் மீண்டும் செயல்படுத்தப்படலாம் என...
NATIONAL

நஜீப் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டுள்ளது !!!

admin
கோலா லம்பூர் உயர் நீதிமன்றம், ஜூலை 28: நாட்டின் ஆறாவது பிரதமராக பதவியில் இருந்த காலத்தில் அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான  ரிம 42 மில்லியன் நிதி பணமோசடி...
NATIONAL

பொது மக்களின் அலட்சியப் போக்கைக் கண்டு சுகாதார தலைமை இயக்குநர் வருத்தம் !!!

admin
கோலா லம்பூர் உயர் நீதிமன்றம், ஜூலை 28: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான வழக்கு தொடர்பில் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் “சுய கட்டுப்பாடு இன்றி” அலட்சியமாக இருந்தது...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: புதிய சம்பவங்கள் 39, அதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 28: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,943 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 39 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....
NATIONAL

பாக்காத்தான்: நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி !!!

admin
ஷா ஆலம், ஜூலை 28: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றம்...