காதலியைச் சீண்டிய நண்பன் படுகொலை- காதலன் மீது குற்றச்சாட்டு
ஷா ஆலம், செப் 1- காதலிக்கு தொல்லை கொடுத்ததால் சினமடைந்து நண்பனைப் படுகொலை செய்ததாக அப்பெண்ணின் காதலன் மீது தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நுருள் பர்ஹானா ஜைனால் அபிடின்...