n.pakiya

8879 Posts - 0 Comments
HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சுங்கை துவா, கோம்பாக் செத்தியாவை சேர்ந்த 4,600 பேருக்கு  வெள்ளியன்று 2வது டோஸ் தடுப்பூசி

n.pakiya
கோம்பாக் ஜூலை 21- கோம்பாக் செத்தியா மற்றும் சுங்கை துவா தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,600 பேர் இன்று தொடங்கி தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இங்குள்ள ஸ்ரீ சியான்தான் மண்டபத்தில் பெறுவர். சிலாங்கூர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் 20 பள்ளி வேன் ஓட்டுநர்களுக்கு உணவு பொருள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 21– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட இருபது பள்ளி வேன் ஓட்டுநர்களுக்கு கோத்தா அங்கிரிக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கினார். இந்த உணவுப் பொருள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தாக்கம் குறையாத நிலையில் கோவிட்-19 நோய்த் தொற்று- இன்று 11,985 நேர்வுகள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 21- இன்று நாட்டில் புதிதாக 11,985 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று பதிவான 12,366 நேர்வுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்றே குறைவான எண்ணிக்கையாகும். சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் வீரியம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

நாட்டில் 2 டோஸ் தடுப்பூசியை பெற்றவர்கள் எண்ணிக்கை 14.6 விழுக்காடாக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 21- நாட்டில் நேற்று பின்னிரவு 11.59 மணி வரை 47 லட்சத்து 69 ஆயிரத்து 909 பேர் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 14.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்....
ECONOMYHEALTHNATIONALPBT

கோவிட்-19 : கடும் நோயாளிகள் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 21– செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் ஐந்தாம் நிலை கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிப்பை கண்டுள்ளது. நேற்று முன்தினம் 26 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று...

பெருநாள் விருந்தில் பங்கேற்பு- பெண்மணி மற்றும் 30 அந்நிய நாட்டினர் கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 21- பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங் உத்தாமாவிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற ஹாஜ்ஜூப் பெருநாள் விருந்தில் கலந்து கொண்ட 30 அந்நிய நாட்டினர் மற்றும் ஒரு உள்நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூர்  இலக்கிய படைப்புக்கான போட்டியில்  ஜெயமணி உள்பட 11 பேர் வெற்றி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 21- இங்கு நேற்று நடைபெற்ற 2020 சிலாங்கூர் மலாய் இலக்கியப் படைப்புக்கான போட்டியில் மண்ணின் மணம் கமழும் வகையில் படைப்புகளை வெளியிட்ட 11 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த இலக்கியப்...
HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஃபைசர், சினோவேக் தடுப்பூசிகள் சமமான அளவு ஆக்கத் தன்மையைக் கொண்டுள்ளன- நோர் ஹிஷாம் 

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 21– கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சினோவேக் மற்றும் ஃபைசர் ஆகிய தடுப்பூசிகள் சமமான அளவு ஆக்கத் தன்மையைக் கொண்டுள்ளதை மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ ...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தடுப்பூசி பெறுவோர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் சுங்கை பீலேக் தொகுதி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 21- செல்வேஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறத் தகுதியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை இறுதி செய்யும் பணியில் சுங்கை பீலேக் தொகுதி ஈடுபட்டுள்ளது. தொகுதிக்கு...
HEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சிலாங்கூரில் 700,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 21– சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை சுமார் 700,000 பேர் அதாவது 14.75 விழுக்காட்டினர்  இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர். பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

சிலாங்கூரில் மேலும் இரு பி.கே.பி.டி. பகுதிகளில் தடுப்பூசி இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 20– சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல் படுத்தப்பட்ட மேலும் இரு பகுதிகளில்  தடுப்பூசி செலுத்தும் இயக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும். டாமன்சாராவிலுள்ள  டாமாய் அடுக்குமாடி குடியிருப்பு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவ தன்னார்வலர் குழு- சிலாங்கூரில் உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 20- நெருக்கடி மற்றும் பேரடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவும் நோக்கில் தன்னார்வலர் குழுவை (செர்வ்) சிலாங்கூர் அரசு உருவாக்கவுள்ளது. சிலாங்கூர் இளைஞர் செயல்பாட்டு மன்றத்தின் கீழ் மாநிலம் முழுவதும்...