காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலி – ஓ.ஐ.சி. கண்டனம்
ஜெட்டா, அக் 9- நூற்றுக்கணக்கானோர் பலியாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடையவும் காரணமான காஸா தீபகற்பம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய மாநாட்டு நிறுவனம் கடுமையாகச் சாடியுள்ளது. அந்த பிராந்தியத்தில் பதட்ட நிலை ஏற்படுவதற்கு...