Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYSELANGOR

மாநில அரசு பிங்காஸ் திட்ட பெறுநர்களை அதிகரித்துள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 29 – 2023ஆம் ஆண்டிற்கான பிங்காஸ் பெறுபவர்களின் எண்ணிக்கை மாநில அரசு அதிகரிக்க உள்ளது  குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் விவாதித்தார். முந்தைய கிஸ் திட்ட ஒதுக்கீடு 25,000 பெறுநர்களுடன்...
ECONOMYSELANGOR

RM28.3 லட்சம் நிதி ஒதுக்கீடு மாநில இளைஞர்களுக்கான திட்டமிடலை துரிதப்படுத்துகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 29: சிலாங்கூர் இளைஞர் அணி திரட்டலுக்கு (PeBS) ரிங்கிட் 28.3 லட்சம் நிதி செலுத்தப்பட்டது மூலம் அடுத்த ஆண்டு மாநில சட்டமன்ற மட்டத்தில் திட்டத்தின் திட்டமிடல் விரைவு படுத்த முடியும். அதன் தலைவர் முகமது அக்மல் அப்துல் ஹலிம் கூறுகையில், ஒரு மாநில சட்டசபைக்கு RM20,000 ஆக இருந்தது, அது அதிகரித்து RM25,000 மாக ஆக்கப்பட்டுள்ளது,  பல திட்டங்களை செயல்படுத்த உதவும்....
ECONOMYMEDIA STATEMENT

நடிகர் உணவகத்தில் உலோகங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்

Yaashini Rajadurai
ஈப்போ, நவ 29: பண்டார் மேரு ராயாவில் உள்ள ஒரு நடிகரின் உணவகத்தில் உடைத்து உள்புகுந்து உலோக உபகரணங்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். 25 வயதுடைய சந்தேக நபர்...
ECONOMYSELANGOR

இளைஞர் உழவர் பயிற்சி தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான இன்குபேட்டர்  திட்டம் டிசம்பர் 15, 2022 வரை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 29: இளைஞர் விவசாய தொழில்முனைவோர் இன்குபேட்டர் திட்டத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை வழங்கப்படும். பண்ணையில் நடைமுறை நீண்டகால விவசாயப் பயிற்சித் திட்டம் ஜனவரி முதல் நவம்பர் 2023 வரை நடைபெறும்...
ECONOMYNATIONAL

அனைத்துக் கட்சிகளின் கருத்தும் பெறப்பட்டப் பின் அமைச்சரவை விரைந்து அமைக்கப்படும்- அன்வார்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, நவ 29- அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்தும் பெறப்பட்டப் பின் ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை விரைந்து அமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில்...
ECONOMYSELANGORSMART SELANGOR

பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்க விவேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 29- பொது போக்குவரத்து சூழலுக்கு விவேக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சியானது பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சிலாங்கூர் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்த வசதிகளை மறுபெயரிடும் நடவடிக்கையை...
ANTARABANGSAECONOMYHEALTH

நோய்த் தொற்று பரவல் குறைந்தது- கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது புருணை 

Yaashini Rajadurai
பண்டார் ஸ்ரீ பகவான், நவ 29- கோவிட்-19 கட்டுப்பாட்டு நடைமுறைகளில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை புருணை நாட்டின் கோவிட்-19 வழிகாட்டுதல் குழு இன்று வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1ஆம்...
ECONOMYMEDIA STATEMENT

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி, ஐவர் காயம்- குளுவாங்கில் சம்பவம்

Yaashini Rajadurai
குளுவாங், நவ 29- கார் மற்றும் வேன் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவம், ஜாலான் குளுவாங்-தெங் வா ஹிங் சாலையின் 15வது கிலோ மீட்டரில்...
ECONOMYHEALTHSELANGOR

சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சேவை நிபுணத்துவ மருத்துவமனைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

Yaashini Rajadurai
கோம்பாக், நவம்பர் 27: சிலாங்கூரின் சிறப்புக் குழந்தைகள் (அனிஸ்) நிபுணத்துவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வசதி பெற்றோருக்கு, குறிப்பாக சிறப்புக் குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தாமான் ஸ்ரீ கோம்பாக் சமூக மறுவாழ்வு அமைப்பு...
ECONOMYSELANGOR

கெமுனிங் – ஷா ஆலம் நெடுஞ்சாலை வெள்ளத்தை சமாளிக்க எம்பிஎஸ்ஏ திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) கெமுனிங் – ஷா ஆலம் நெடுஞ்சாலையில் (எல்கேஎஸ்ஏ) சாலையைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் வசதிக்காக வெள்ள தடுப்பு திட்டத்தை உருவாக்கும்....
ECONOMYSELANGOR

சிலாங்கூர் 2023 பட்ஜெட் மக்களுக்கு உகந்தது, எந்த மாநிலமும் இதற்கு நிகராகாது. 

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: சிலாங்கூர் பட்ஜெட் 2023 மக்களுக்கு உகந்ததாக கருதப்படுகிறது, எந்தக் குழுவையும் இனத்தையும் ஒதுக்கவில்லை என்று மேரு மக்கள் பிரதிநிதி கூறினார். அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மாதங்கள் ஊதியம் வழங்குவது...
ECONOMYHEALTHSELANGOR

அடுத்த வார இறுதியில் உலு சிலாங்கூரில் மக்கள் சேவை மற்றும் சந்திப்பு திட்டம்

Yaashini Rajadurai
உலு சிலாங்கூர், நவ 27: மக்களுக்கு பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவை மற்றும் சந்திப்பு திட்டமான சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் உலு...