ஷா ஆலம், மே 1: மாநில அரசின் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனைத் திட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒன்பது இடங்களில் தொடரும். சிலாங்கூர் விவசாய...
ஷா ஆலம், ஏப் 28- பண்டார் உத்தாமா தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் “பிங்காஸ்“ எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். இந்த தொகுதியில் பிங்காஸ் திட்டத்தின் கீழ் 502...
ஷா ஆலம், ஏப் 28- ரவாங் சட்டமன்றத் தொகுதியில் சிலாங்கூர் சேஹாட் உதவித் திட்டத்திற்கு (பி.எஸ்.எஸ்.) செய்யப்பட்ட 60 விண்ணப்பங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக...
ஷா ஆலம், ஆலம் ஏப் 15- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான 2023 ஏசான் அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள் மாபெரும் மலிவு விற்பனை இன்று தொடங்கி 23 இடங்களில் நடைபெறவுள்ளது. சிலாங்கூர் மாநில விவசாய...
ஷா ஆலம், ஏப் 14- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக லைசென்ஸ் பெறாமல் செயல்பட்டதற்காக செம்பனை எண்ணெய் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் மீது இங்குள்ள தெலுக் டத்தோ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டப்பட்டது....
ஷா ஆலம், ஏப்ரல் 14: பொதுமக்கள் அதிக தேவையைத் தொடர்ந்து ஏற்பட்ட கோரிக்கைக்கு இணங்க நாளை முதல் இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்ட எஹ்சான் ஐடில்பித்ரி மெகா விற்பனை ஏப்ரல் 20 வரை நீட்டிக்கப்படுகிறது. அடிப்படைப்...
கோலாலம்பூர், ஏப்ரல் 14- இங்குள்ள பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங் ஜெயாவில் உள்ள குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்ட நான்கு மாத ஆண் குழந்தை செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது....
பெட்டாலிங் ஜெயா, ஏப் 9- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனை இம்மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மாநிலத்தின் ஆறு இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் 36,700 கோழிகள் உள்பட...
ஷா ஆலம், ஏப்ரல் 7: பந்திங் மாநில சட்டமன்ற தொகுதி (டுன்) பெருநாள் பலகாரங்கள் தயாரிக்கும் இலவச பட்டறையை பெண்களுக்கு ஏப்ரல் 16 அன்று ஏற்பாடு செய்கிறது. பாதாம் பிஸ்கட் மற்றும் வேர்க்கடலை மசோலா...
ஷா ஆலம், ஏப்ரல் 7: தெலுக் பங்லிமா கராங்கில், 10, கெபுன் பாருவில் உள்ள ஆறு பேர் அடங்கிய ஒரு குடும்பம், தீயினால் வீட்டை இழந்தது. தங்கள் வீடு தீயில் எரிந்ததால் தங்குமிடத்தை இழந்த...
ஷா ஆலம், ஏப்ரல் 6: ரம்லான் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல தொகுதிகளைச் சேர்ந்த 100 ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை உணவு நன்கொடைகள் வழங்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும்...
ஷா ஆலம், ஏப்.6: இல்லத்தரசி சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கு நிதியுதவி பெறுவதற்கு அப்பகுதி இல்லத்தரசிகள் சுங்கை ரமால் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை அணுக அழைப்பு விடுத்துள்ளார் அத்தொகுதி மக்கள் பிரதிநிதி. அதன் பிரதிநிதி மஸ்வான்...