கோத்தா கினபாலு, ஆக 31- ரிக்டர் அளவில் 3.7 எனப் பதிவான லேசான நிலநடுக்கம் ரானாவ் நகரில் இன்று காலை 7.13 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடக்கே 6.1 பாகை மற்றும் கிழக்கே...
ஷா ஆலம், ஆக 30- கோத்தா டாமன்சாரா பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் புயல் காற்றில் செக்சன் 8 பகுதியிலுள்ள 20 வணிகர்களின் அங்காடிக் கடைகளும் உபகரணங்களும் சேதமடைந்தன. இந்த இயற்கைப் பேரிடரில்...
ஷா ஆலம், ஆகஸ்ட் 21: சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா...
சிரம்பான், ஆக 21- இங்குள்ள ஜாலான் ரந்தாவ், லாடாங் கொம்போக்கில் உள்ள சுங்கை சிமெனில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பலியானவர்கள் லாடாங் கொம்போக்கைச் சேர்ந்த...
புத்ரா ஜெயா, ஆக 18- உயர்கல்விக் கூடங்களில் பகடிவதை மற்றும் பாலியல் துன்புறத்தல் தொடபில் செய்யப்பட்ட புகார்களில் 90 விழுக்காடிற்கு 15 நாட்களில் தீர்வு காணப்பட்டதாக கல்வியமைச்சு கூறியது. நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப பகடிவதை...
புத்ரா ஜெயா ஆக 18- நாட்டில் துடிப்புமிக்க இயக்கங்களில் ஒன்றான மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் 50,000, வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார். மலேசிய தமிழ் இளைஞர்...
செய்தி சு. சுப்பையா சுங்கை பூலோ.ஆகஸ்ட்.14- 6 மாநிலத்தில் 245 சட்ட மன்றத்தில் மூன்று கூட்டணியும் ஒரு சில கட்சிகளும் நடந்து முடித்த தேர்தலில் போட்டியிட்டன. மூன்று மிகப் பெரிய கூட்டணிகள் நம்பிக்கை கூட்டணி,...
ஷா ஆலம், ஆக 2– சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சனைக்கு முழுமையானத் தீர்வு காணப்படுவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. இதன் அடிப்படையில் அது அனைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்கப்படுவதை உறுதி...
செய்தி மா. சிவகுமார் தஞ்சோங் காராங் ஜூலை 31 ;- தஞ்சோங் காராங் சாவா செம்பாடான் கம்பத்தில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் ஒன்று கலை நிகழ்ச்சியுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது. உணவு விருந்துடன்...
செய்தி ;- மா.சிவக்குமார் கோலசிலாங்கூர் ஜூலை 29 ;- கோலசிலாங்கூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை முதல் சுமூகமாக நடைபெற்றது.. இதில் புக்கிட் மெலாவத்தி தொகுதிக்கு ஹராப்பான் சார்பில் பி.கே.ஆர்.தலைவர்...
ஷா ஆலம், ஜூலை 25: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) மாநிலத்தில் உள்ள ஆற்றுப் படுகைகளில் உள்ள நீரின் அளவு மற்றும் தரத்தை கண்காணிக்க ஹைட்ரலோஜிகல் டெலிமெட்ரி நிலையத்தை உருவாக்கியுள்ளது. அந்த இடத்தில்...
ஷா ஆலம், ஜூலை 25: ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள நடுத்தர மற்றும் வருமானம் குறைவாக பெறும் நபர்களுக்கு உதவும் நோக்கில், எதிர் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 4,000...