பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.பி.ஐ. மூலம் வெ.330.000 உதவி
ஷா ஆலம், ஜூலை 22 – சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) மாநிலத்தில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 330,000 வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தீ, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு ...