கோலாலம்பூர், ஜன 29: இன்று இரவு 11 மணி வரை நான்கு மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது....
கோலாலம்பூர், ஜன 28- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி திரங்கானு, பகாங், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 19 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 1,684 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரங்கானு...
கேமரன் ஹைலேண்ட்ஸ், ஜனவரி 27 – இங்குள்ள கம்பங் ராஜா, ப்ளூ பள்ளத்தாக்கில் நிலச்சரிவு சம்பவம் சுங்கை வை டி வனப் பகுதியில் நிகழ்ந்தது, இவர்கள் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொண்ட போதிலும்., கடந்த ஆண்டு...
கோலாலம்பூர், ஜன 26- நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 1,016 குடும்பங்களைச் சேர்ந்த 3,323 பேர் தற்காலிக நிவாரண மையங்களில்...
குவாந்தான், ஜன 26- கேமரன் மலை, புளுவேலி 54வது மைலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்த வேளையில் மேலும் நால்வர் மண்ணில் புதையுண்டனர். இந்த நிலச்சரிவு தொடர்பில் இன்று விடியற்காலை 2.51...
ஷா ஆலம், ஜன 26- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கான பெடுலி கெசிஹாத்தான் திட்டத்தின் (பெக்கா 40) கீழ் நாளை சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 11, ஜென்ஜாரோம் மண்டபத்தில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ...
ஜோகூர் பாரு, ஜன 25- விளையாடிக் கொண்டிருந்த போது கால்வாயில் தவறி விழுந்த ஐந்து வயதுச் சிறுவன் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். இத்துயரச் சம்பவம் இங்குள்ள லோரோங் செம்பக்கா பத்து 18 ½,...
குவாந்தான், ஜன 25- இங்குள்ள பெக்கான் சுங்கை லெம்பிங்கில் வெள்ளத்தை கடந்து செல்ல முற்பட்ட முதியவர் ஒருவர் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கடை உரிமையாளரான லீ யீ சோங் (வயது 62) என்ற...
கோலாலம்பூர், ஜன 25- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,541 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த...
கோலா சிலாங்கூர், ஜன 20- அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான ஜெலாஜா மடாணி பயணத்தின் போது சிலாங்கூர் மக்களுக்கு ‘பரிசு’ ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது....
ஷா ஆலம், ஜனவரி 16: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. பேராக்,...
கோலாலம்பூர், ஜனவரி 16: பகாங் மற்றும் ஜோகூரில் பல பகுதிகளில் நாளை தொடங்கி ஜனவரி 20 வரை தொடர் மழை பெய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...