பாசீர் மாஸ் மாவட்டத்தில் 2,149 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்
கோத்தா பாரு, டிச 22- இன்று காலை 9.00 மணி நிலவரப்படி பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 665 குடும்பங்களைச் சேர்ந்த 2,149 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு...