மாஸ்கோ, மார்ச் 25 – மாஸ்கோவிற்கு வெளியே உள்ள குரோகஸ் சிட்டி ஹால் கலை நிகழ்ச்சி அரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிறார்கள் உட்பட 152 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்தியத்திற்கான ரஷ்ய...
அம்மான், மார்ச் 24 – காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான முற்றுகையை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம்...
இஸ்தான்புல், மார்ச் 24- காஸா பகுதியில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் மூன்று பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த மூவருடன் சேர்த்து கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் நடைபெற்று வரும்...
கோலாலம்பூர், மார்ச் 23 – அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.73 முதல் 4.74 என்ற குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தொழில்நுட்ப பகுப்பாய்வு US$/MYR நடுநிலை மண்டலத்தில்...
போஸ்டன், மார்ச் 22- இறுதிக் கட்ட சிறுநீரகப் பாதிப்பை எதிர்நோக்கியிருந்த 62 வயது நபர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பெறும் முதல் மனிதர் என போஸ்டனில் உள்ள மஸ்ஸாசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள்...
கெய்ரோ/வாஷிங்டன், மார்ச் 22- காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அமல் செய்வதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ள வேளையில் போர் நிறுத்தம் தொடர்பில் விவாதிப்பதற்காக இஸ்ரேலிய உளவுப் பிரிவுத்...
புதுடில்லி, மார்ச் 22 – மலேசியப் பல்கலைக்கழகங்களில் மாலத்தீவு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலாப் பரிமாற்றத்தை வளர்க்கவும் மலேசியா மற்றும் மாலத்தீவு அரசுகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மாலத் தீவிற்கான மலேசியத் தூதர் பட்லி...
கோலாலம்பூர், மார்ச் 21- இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளர் என நேற்று அறிவிக்கப்பட்ட பிராபோவோ சுபியான்தோவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார். அதிபராக வெற்றி பெற்ற...
கோலாலம்பூர், மார்ச் 20 – சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பாதிக்கும் காஸா மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உலக வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. காஸா மக்களுக்குத்...
காஸா நகர், மார்ச் 19 – பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாத தாக்குல்களை மேற்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டு இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்டத்...
காஸா, மார்ச் 18- காஸாவின் வடபகுதி நகரான ஜபாலியா ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பின்னர் முதல் கட்ட உதவிப் பொருள்களைப் பெற்றதாக வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது. ஜபாலியா, பெய்ட்...
தெஹ்ரான், மார்ச் 18 – காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமல் செய்வதற்கான பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தின் பரிந்துரை நடைமுறைக்கு ஏற்றது மற்றும் பொருந்தக்கூடியது என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கோடிட்டுக்...