ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கின்ராரா தொகுதியில் 650 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டு- ஞாயிறு அன்று வழங்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், அக் 11- விரைவில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்ராரா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இ தொகுதியைச் சேர்ந்த 650 பேருக்கு வரும்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

மனநலப் பிரச்னைக்கு உதவ இலவச ஆலோசக சேவை- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், அக் 10- கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் மன ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாக என  மந்திரி புசார் கூறினார். ஆகவே, இப்பிரச்னையை...
ANTARABANGSAHEALTHNATIONAL

புத்ராஜெயா இலகு இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் பயணச் சோதனை 10 அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை நடக்கவுள்ளது.

n.pakiya
கோலாலம்பூர், அக்டோபர் 9 – நாளை தொடங்கி டிசம்பர் வரை புத்ராஜெயா இலகு இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் பயணச் சோதனை நடக்கவுள்ளது. புத்ராஜெயா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்தின் தலைவர் அதனைக் கண்காணிக்க வேண்டும்...
ANTARABANGSAECONOMYSELANGOR

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அறிமுகப்படுத்த தொடக்க நிறுவனங்களுக்கு மாநில அரசு ஊக்குவிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், அக் 7- கார்பன் எனப்படும் கரியமிலவாயுவின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எதுவாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை தொடக்க நிறுவனங்களுக்கு மாநில அரச வழங்கும். எஸ்.ஏ.பி. எனப்படும் சிலாங்கூர் உந்துதல் திட்டத்தின் வாயிலாக...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இந்தோ. கால்பந்து வன்செயல்- அறுவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

Yaashini Rajadurai
ஜாகர்த்தா, அக் 7- கடந்த வாரம் நிகழ்ந்த கால்பந்தாட்ட வன்செயல் மற்றும் ரசிகர்கள் மிதியுண்டு மாண்டச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் உள்பட அறுவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக...
ANTARABANGSAECONOMYSELANGOR

சிப்ஸ் எனப்படும் 2022 வர்த்தக உச்சி மாநாடு அதிக கண்காட்சியாளர்களுடன் புதிய சாதனையை படைத்தது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், 6 அக்: இந்த ஆண்டு சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாட்டில் (சிப்ஸ்) மொத்தம் 906 கண்காட்சியாளர்கள் பங்கேற்று, 2019 ஆம் ஆண்டில் 787 ஆக உயர்ந்த சாதனையை முறியடித்தார். வர்த்தக ஆட்சிக்குழு...
ANTARABANGSAECONOMY

சி.என்.என். தொலைக்காட்சி மீது ட்ரம்ப் அவதூறு வழக்கு- 47.5 கோடி டாலர் இழப்பீடு கோருகிறார்

Yaashini Rajadurai
வாஷிங்டன், அக் 4- கேபிள் நியுஸ் நெர்வோர்க் (சி.என்.என்.) தொலைக்காட்சி நிறுவனம் மீது முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். தன்னை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்காக அந்நிறுவனம் தனது ஒளிபரப்பு...
ANTARABANGSAECONOMYSUKANKINI

இந்தோ. கால்பந்தாட்ட பேரிடர்- இறந்தவர்களில்  17  சிறார்களும் அடங்குவர்

Yaashini Rajadurai
மாலாங், அக் 3- இந்தோனேசியாவின் கால்பந்தாட்ட அரங்கில் நிகழ்ந்த கலவரத்தின் போது மிதியுண்டு மாண்ட 125 பேரில் 17 சிறார்களும் அடங்குவர் என அதிகாரிகள் கூறியுள்ள வேளையில் உலகின் மிக மோசமான விளையாட்டரங்க  பேரிடர் எவ்வாறு...
ANTARABANGSAMEDIA STATEMENTSUKANKINI

காற்பந்து விளையாட்டில் கலவரம்  127 பேர் பலி 180 பேர் காயம்

n.pakiya
ஜகார்த்தா, அக் 2 -   இந்தோனேசியாவில் கிழக்கு   ஜாவா வட்டாரத்தில்  காற்பந்து  விளையாட்டின்போது நிகழ்ந்த  கலவரத்தில்   127 பேர்  கொல்லப்பட்டனர். அரிமா கிளப் மற்றும் பெர்செபாயா சுராபாயா கால்பந்து குழுக்களிடையே நடைபெற்ற ஆட்டத்தின்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 261 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், அக்டோபர் 1: கம்போடியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 261 மலேசியக் குடிமக்கள் இதுவரை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மலேசியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட 171 பேர் பாதிக்கப்பட்டவர்கள்  தவிர மீதமுள்ள 90 பேர் இன்னும் திருப்பி அனுப்பும் செயல்முறை காகக் காத்திருக்கிறார்கள். செப்டம்பர் 30 அன்று ஏர்...
ANTARABANGSAECONOMY

வான் கண்காட்சி RM106 கோடி பரிவர்த்தனை மதிப்பு பதிவு செய்தது – இன்வெஸ்ட் சிலாங்கூர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், அக் 1: இன்வெஸ்ட் சிலாங்கூர் படி, செப்டம்பர் 8 முதல் 10 வரை நடைபெற்ற சிலாங்கூர் வான் கண்காட்சி 2022 (SAS2022) RM106 கோடி பரிவர்த்தனை மதிப்பை பதிவு செய்தது. இன்வெஸ்ட்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலில் சிக்கிய 110 பேர் மீட்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், செப் 30- வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறிய கும்பலின் ஆசை வார்த்தையில் ஏமாந்த 110 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ...