3 ஆர் புகார்களை விசாரிக்க சிறப்பு போலீஸ் குழு- பி.டி.ஆர்.எம். தகவல்
கோலாலம்பூர், ஏப் 9- இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்களை நிந்திக்கும் (3ஆர்) சம்பவங்களை விசாரிக்க அரச மலேசிய போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்.) சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி அமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வுத்...