ECONOMYSELANGOR

ஷா ஆலம், செக்சன் 18, படபத்தர காளியம்மன் ஆலயத்தை வேலிபோடப்பட்டு மூடுவதா? கே.பி.ஜே. நிர்வாகத்தை சாடினார் குணராஜ்

Yaashini Rajadurai
கிள்ளான், செப் 29– ஷா ஆலம், செக்சன் 18இல் அமைந்துள்ள ஸ்ரீ மகா படபத்தர காளியம்மன் ஆலயத்தை பக்தர்கள் நுழையாவண்ணம் வேலியிட்டு மறைந்த நில உரிமையாளரான கே.பி.ஜே. நிபுணத்துவ மருத்துவமனை நிர்வாகத்தின் செயலை இந்திய...
ECONOMYHEALTHNATIONAL

கடந்த வாரம் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,533 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், செப்டம்பர் 29: இந்த ஆண்டு செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான 38வது தொற்றுநோய் வாரத்தில் (எம்இ) டிங்கி காய்ச்சல் சம்பவங்கள், முந்தைய வாரத்தில் 1,363 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 12.5 விழுக்காடு அதிகரித்து...
ECONOMYSELANGOR

எம்பிஎஸ்ஏ அக்டோபர் முழுவதும் இலவச மற்றும் தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 29: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) அடுத்த மாதம் நகரின் 22வது ஆண்டு விழாவையொட்டி, RM10க்கும் குறைவான பார்க்கிங் வளாகத்தை வழங்குகிறது. அக்டோபர் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்மன்களுக்கு 70...
ECONOMYSELANGOR

தீபாவளி: ஹிஜ்ரா சிலாங்கூர் பஜார் வர்த்தகர்களுக்கு ஐ-பெர்மூசிம் கடன்களை வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 29: தீபாவளி பஜாரில் பங்கேற்கும் வர்த்தகர்களுக்கு ஹிஜ்ரா சிலாங்கூர் ஐ-பெர்மூசிம் கடன்கள் வழங்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். ஊராட்சி மன்றங்களில் இருந்து உரிமம் பெற்றவர்களுக்கு...
ECONOMYHEALTHSELANGOR

இதய சிகிச்சை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது, RM50,000 நிதியுதவி பெறுங்கள்!

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 29: இலவச இதய சிகிச்சை சேவைகளை வழங்கும் இதய சிகிச்சை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை (பி40) சிலாங்கூர் அரசாங்கம் அழைக்கிறது. தகுதியுள்ள நபர்களுக்கு இதய சிகிச்சைக்காக...
ECONOMYMEDIA STATEMENT

சிறார்கள் கடத்தப்படுவதாக பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை- காவல்துறை தெளிவுபடுத்தியது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், செப் 29- நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் சிறார் கடத்தல் சம்பவங்கள் நிகழ்வதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர். சோலாக் மற்றும் தங்காக்கில் உள்ள பள்ளிகளில்  மாணவர்களிடம் புத்தகம்...
ECONOMYNATIONAL

பிகேஆர், பக்கத்தான் துரோகிகள் வசமிருக்கும் தொகுதிகளில் போட்டியிடத் தயார்- அன்வார் அறிவிப்பு

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, செப் 29- வரும் 15வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் (பிகேஆர்.) மற்றும் பக்கத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணிக்கு துரோகமிழைத்தவர்கள் வசமிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தாம் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...
ECONOMYNATIONAL

ஊழல்வாதிகளும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வோரும் இனி நாட்டை ஆள முடியாது- அன்வார் சூளுரை

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, செப் 29– ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இனியும் நாட்டை ஆளக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மீண்டும் வலியுறுத்தினார். இத்தகைய தவறான செயல்களில் முற்றாக...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் புதிதாக 2,445 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப் 29- நாட்டில் நேற்று புதிதாக 2,445 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 1,552 ஆக இருந்தது. இதனுடன் சேர்த்து கோவிட்-19...
ECONOMYSELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்தத் தவறிய 2,651 பேரின் சொத்துகள் பறிமுதல்- எம்பி.எஸ். நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப் 29– தடுத்து வைப்பு ஆணை பிறக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் மதிப்பீட்டு வரி பாக்கியை செலுத்தத் தவறிய 2,651 உரிமையாளர்களின் சொத்துக்களை செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) பறிமுதல் செய்தது. கடந்த ...
ECONOMYSELANGOR

வர்த்தக உச்சநிலை மாநாட்டில் தொழில்பேட்டைகளைப் பிரபலப்படுத்த எம்.பி.எஸ். திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப் 29– வரும் அக்டோபர் 6 முதல் 9 வரை நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாட்டை (சிப்ஸ்) தங்கள் பகுதியிலுள்ள தொழில்பேட்டைகளைப் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான தளமாக...
ECONOMYHEALTHNATIONAL

விமானத்தில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமல்ல- சுகாதார அமைச்சு அறிவிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், செப் 29- விமானங்களில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று தொடங்கி அமலுக்கு வருவதாகவும் அது கூறியது. விமானங்களில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டது...