ஈப்போ, அக். 1: பகாங், கேமரன் ஹைலேண்ட்ஸ், குனுங் ஜாசர், தானா ராத்தா மலை ஏறும் போது காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணி என நம்பப்படும் ஆணின் சடலம் பேராக்-பகாங் எல்லைப் பகுதியில்...
கோல லங்காட், செப் 2 – கடந்த மாதம் நடந்த 15 வது சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வென்ற நான்கு இடங்களின் முடிவுகளை ரத்து செய்யக் கோரும் தேர்தல் மனுக்கள் விரைவில்...
கோலாலம்பூர், ஜூலை 19- தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் பி. சத்தியநாதனின் மறைவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா தனது அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளார். மாட்சிமை...
கோலாலம்பூர், அக் 2 – இந்தோனேசிய உணவக ஊழியரிடம் 65,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 11,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததாக நம்பப்படும் உள்நாட்டு ஆடவர் மற்றும் இந்தோனேசியப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்....
ஷா ஆலம், மே 20: ஒன்பது மாவட்டங்களில் பெரிய அளவில் நடைபெற்ற மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் நகரில் நாளை நிறைவடைகிறது. பெட்டாலிங்கில்...
ஷா ஆலம், 19 மே: ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் சிலாங்கூர் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்லம் இன்று பந்திங்கில் உள்ள ஜுக்ரா ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெறும். இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் டூயட் ராயா வழங்குவதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கோவிட் -19 காரணமாக பொது உபசரிப்புகள் ரத்து செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்கும் வகையில் மே 15 முதல் 21...
கோம்பாக், மே 17– கோம்பாக்கில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தாமான் மெலாவத்தி ரமலான் சந்தை வளாகத்தில் இரவு 8.00 மணிக்குத்...
ஷா ஆலம், மார்ச் 18- கோலா லங்காட் மற்றும் கிள்ளான் பகுதியில் 15.3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 478.8 கிலோ கஞ்சா மற்றும் சியாபு ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர். ...
ஷா ஆலம், மார்ச் 18– இம்மாதம் 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற “மிங்கு சிலாங்கூர்@துபாய் எக்ஸ்போ 2020“ நிகழ்வின் வழி 96 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் பதிவு...
ஷா ஆலம், பிப் 12– பொங்கல் திருநாளை முன்னிட்டு இங்குள்ள செக்சன் 16, கென் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கலை, கலாசார நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தின் ஆதரவுடன்...
ஷா ஆலம், ஜன 29- கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொண்டு வரும் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகள் 15 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளன. உலு லங்காட் மாவட்டத்தின் ஸ்ரீ நண்டிங், தாமான்...
கோலாலம்பூர், ஜன 13- நாட்டில் நேற்று 3,198 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,175 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்...