EVENTMEDIA STATEMENT

சிலாங்கூர் ஆட்சியாளர் அவமதிப்பு- சனுசி மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 18- சிலாங்கூர் அரச அமைப்பை ஏளனப்படுத்தும் வகையில்  பேசியதாக கூறப்படுவது தொடர்பில் பெரிக்கத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநர் மீது இங்குள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில் இன்று குற்றஞ்சாட்டப் படவுள்ளது....
EVENT

மாநில நிலையில் பொங்கல் விழாவை நடத்த சிலாங்கூர் அரசு 90,000 வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 12- சிலாங்கூரில் மாநில நிலையிலான பொங்கல் விழாவை ஷா ஆலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடத்த மாநில அரசு இவ்வாண்டு 90,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கொண்டாடத்தின் பிரதான...
ECONOMYEVENTSELANGORSENI

நாளை முதல் சிப்பாங்கில் பாகான் லாலாங்கில் விவசாயப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 3: சிப்பாங் மாவட்ட வேளாண்மைத் துறையானது சிலாங்கூர் அக்ரோ கிரீன் நிகழ்ச்சியை நாளை முதல் திங்கள் வரை மூன்று நாட்களுக்கு டத்தாரான் பந்தாய் பாகான் லாலாங்கில் நடத்துகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல்...
ECONOMYEVENTSELANGORSENI

இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், 25 மே: இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் ஆட்சிக்குழு சிலாங்கூர் தற்காப்புக் கலை XTIV போட்டியை இந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடத்துகிறது. சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSNS) மற்றும் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (MBSA) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சீலாட் தற்காப்புக் கலைகள் மற்றும் செம்பா நடனம், தேக்...
ECONOMYEVENTSELANGOR

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு ஏறக்குறைய 1,500 பேர் ஷா ஆலம் வாகனமற்ற நாளில் பங்கேற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், 24 மே: மே 22 அன்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்த ஷா ஆலம் வாகனமற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்ட ஹரி கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 1,500 பேர்...
ECONOMYEVENTSELANGOR

சுங்கை புசாரில் நடைபெற்ற திறந்த இல்லத்தில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Yaashini Rajadurai
சபாக் பெர்ணாம், மே 21: இன்று பிற்பகல் சுங்கை புசார் மைதானத்தில் நடைபெற்ற சிலாங்கூர் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்லத்தில் 5,000க்கும் மேற்பட்ட பல இன விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில்...
ECONOMYEVENTSELANGOR

சிப்பாங்கில்  நடைபெற்ற  ஹரி ராயா  திறந்த  இல்லத்தில்  கிட்டத்தட்ட  5,000  குடியிருப்பாளர்கள்  பங்கேற்றனர்

Yaashini Rajadurai
 சிப்பாங், மே 19:  நேற்று  இரவு  பண்டார்  பாரு  சாலாக்  திங்கியில்  உள்ள  பிபிஎஸ்தி  வாக்கில்  நடைபெற்ற  சிலாங்கூர்  மாநில  ஹரி ராயா பெருநாள்  திறந்த இல்ல உபசரிப்பில்  பல்வேறு  இனங்களைச்  சேர்ந்த  சுமார்...
EVENTUncategorized

மனைவி-மகள் கொலை வழக்கில் லோரி ஓட்டுநருக்கு ஜூன் 16இல் தீர்ப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 20-  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி மற்றும் தன் ஏழு மாத பெண் குழந்தையை கொலை செய்ததாக லோரி ஓட்டுநரான சட்விண்டர் சிங் (வயது 35) என்பவருக்கு எதிராக...
EVENTMEDIA STATEMENTNATIONAL

கூட்டரசு நீதிமன்றத்தை அவமதித்ததாக சார்ல்ஸ் சந்தியாகோ மீது போலீஸ் புகாரா?

n.pakiya
கிள்ளான், பிப் 22 ;-  மலேசியாகினி இணைய செய்தித்தளத்தைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ரிம 500 ,000 அபராதம் விதித்த கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவைப் பற்றி தான் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து தனக்கு எதிராக...
ECONOMYEVENTSELANGOR

கோவிட்-19 இலவச பரிசோதனை வாய்ப்பை சிறு தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 20- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனையை சிறிய தொழிற்சாலைகள் அரிய வாய்ப்பாக பயன்படுத்தி தங்கள் தொழிலாளர்களை இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்து. இத்தகைய நடவடிக்கையின்...
ANTARABANGSAEVENT

விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை

n.pakiya
ஜாகர்த்தா, ஜன 10– இந்தோனேசியாவின் செரிபு தீவுக்கூட்டத்தின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படும் ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை. அந்த விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக...
EVENTNATIONAL

இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்

n.pakiya
புத்ரா ஜெயா, ஜன 7– மலேசிய மக்கள் தொகை மற்றும் வீட்டுடைமை கணக்கெடுப்பு 2020இன் இரண்டாம் கட்டம் இம்மாதம் 20ஆம் தேதி முதல் அடுத்தமாதம் 6ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கணக்கெடுப்பின் போது...