கோவிட்-19: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது
புத்ராஜெயா, ஜூலை 31: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,976 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 7 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....