NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது

admin
புத்ராஜெயா, ஜூலை 31: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,976 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 7 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 நோய் சம்பவங்கள் மீண்டும் ஒரு இலக்கணமாக குறைந்துள்ளது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 30: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,964 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் வழங்கப்படுகிறது

admin
கோலா லம்பூர், ஜூலை 30: சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் தொடங்கி பகிர்ந்தளிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிப்பேன்- சபாக் சட்டமன்ற உறுப்பினர்

admin
ஷா ஆலம், ஜூலை 29: சபாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அமாட் முஸ்தாயின் ஓத்மான் தொடர்ந்து சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி (பாக்காத்தான்) அரசாங்கத்தை ஆதரிப்பார் என்று மாநில பாக்காத்தான் தலைவர் டத்தோ...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: புதிய சம்பவங்கள் 39, அதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 28: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,943 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 39 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: நிலைத்தன்மையை தொடருவோம், கோவிட்-19 நோய் தாக்கத்தை எதிர் கொள்ள மக்களுக்கு உதவுவோம் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 28: சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகத்தின் நிலைத்தன்மையை தொடர்ந்து பேணிக் காக்கும் வேளையில் கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பொழிவற்ற  மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உதவும் நோக்கில் மூன்றாம்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தவறுகள் நடப்பதில்லை, இதுவே பாக்காத்தானின் வெற்றி

admin
அம்பாங், ஜூலை 26: கடந்த 10 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்தி வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

பெருந்தலைவர்கள் கட்சியை விட்டு விலகினாலும், சிலாங்கூர் பிகேஆர் பலமாக உள்ளது- மந்திரி பெசார்

admin
அம்பாங், ஜூலை 26: மக்கள் நீதிக் கட்சியில் (பிகேஆர்) இருந்து பெருந்தலைவர்கள் விலகினாலும் சிலாங்கூர் மாநில பிகேஆர் பலத்துடன் இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சூளுரைத்தார்....
NATIONALRENCANA PILIHAN

சிறந்த அடைவு நிலையை கொண்ட சிலாங்கூர் மாநிலம், மற்ற மாநிலங்களை வெற்றிக் கொள்ள ஒரு முன்மாதிரி !!!

admin
ஷா ஆலம், ஜூலை 26: பத்து ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை வெற்றிகரமாக வழி நடத்தி வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, மற்ற மாநிலங்களை வெற்றி பெற சிலாங்கூரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் கோலா லங்காட் மக்களுடன் களம் இறங்கினார் !!!

admin
கோலா லங்காட், ஜூலை 25: சிஜங்காங் பகுதியில் மக்களோடு மக்களாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி களம் இறங்கி உரையாடினார். மக்கள் நீதிக் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...
NATIONALRENCANA PILIHANSELANGOR

15-வது பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளை பிகேஆர் கைப்பற்றும்- அமிருடின் ஷாரி

admin
கோலா லங்காட், ஜூலை 25: எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என சிலாங்கூர் மாநில...
NATIONALRENCANA PILIHAN

பாக்காத்தான்: 1எம்டிபி பணம் திருப்பி கொடுத்தது, தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 25: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ரிம 16.6 பில்லியன் அல்லது 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 1எம்டிபி பணத்தை திருப்பி கொடுத்த நடவடிக்கை தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது என...