RENCANARENCANA PILIHANSELANGOR

கோவிட் -19க்குப் பின்னர் தொழிலாளர்கள் வாழ்க்கை மாற்றப் பிரச்னையை கையாள வேண்டும்!

admin
மந்திரி பெசாரின் மே தின வாழ்த்து செய்தி ஷா ஆலம், மே 1- நாம் இப்போது 4ஆம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் உள்ளோம். இஸ்லாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை இவர்கள்! வித்தியாசமான...
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட் -19க்குப் பின்னர் தொழிலாளர்கள் வாழ்க்கை மாற்றப் பிரச்னையை கையாள வேண்டும்!

admin
ஷா ஆலம், மே 1- நாம் இப்போது 4ஆம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் உள்ளோம். இஸ்லாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை இவர்கள்! வித்தியாசமான சூழலில் தங்கள் நோன்பு கடமையை நிறைவேற்றி வருகின்றனர்....
RENCANA PILIHANSELANGOR

கோவிட-19: சிலாங்கூர் 12 புதிய இறக்குமதி சம்பவங்களை பதிவு செய்துள்ளது

admin
ஷா ஆலம், ஏப்ரல் 30: சிலாங்கூர் மாநிலத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ள 27 கோவிட்-19 புதிய சம்பவங்களில் 12 இறக்குமதி சம்பவங்கள் ஆகும் என சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறை (பிஜிஎன்எஸ்) தெரிவித்தது. இந்த...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 57 புதிய சம்பவங்கள், அதில் 25 இறக்குமதி சம்பவங்கள் !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 30: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,002 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 25 புதிய நோயாளிகள் வெளிநாட்டில்...
RENCANA PILIHANSELANGOR

மிட்தி அனுமதி அளித்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஊராட்சி மன்றங்கள் தடுக்காது – ஆட்சிக்குழு உறுப்பினர்

admin
ஷா ஆலம், ஏப்ரல் 30: அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு (மிட்தி) அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது வணிகத்தை செயல்படுத்த சிலாங்கூர் ஊராட்சி மன்றங்கள் தடை செய்யாது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் டியூடர்: 72,000 மாணவர்கள் பதிந்தனர், மேலும் விண்ணப்பம் செய்யலாம் !!!

admin
ஷா ஆலம், ஏப்ரல் 30: 77,399 மாணவர்கள் இணையத்தில் இலவச கல்வி திட்டத்தில் இது வரையில் பதிந்துள்ளனர். ஆண்டு 1 தொடங்கி படிவம் 5 வரை பயிலும் மாணவர்கள் selangortutor.com, வழி பதிந்ததாக யாயாசாான் சிலாங்கூரின்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் இன்று ஒரே சம்பவம், இருந்தாலும் அலட்சியமாக இருக்காதீர்கள்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஏப்ரல் 29: சிலாங்கூர் மாநிலத்தில் இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றோடு ஒப்பிடும் போது  ஒருவர் மட்டுமே. கடந்த ஏப்ரல் 25-இல் இதே எண்ணிக்கை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.    ...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 94 புதிய சம்பவங்கள், இறப்பு இல்லை !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 29: 5,945 நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,945 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 94 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 72 புதிய நோயாளிகள்...
NATIONALRENCANA PILIHAN

பிகேபி நான்காம் கட்டம்: வீட்டை விட்டு வெளியேறும் குடும்ப தலைவர்கள் இன்னொருவரை அழைத்துச் செல்லலாம்

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 29: நடமாடும் கட்டுப்பாடுஆணையின் (பிகேபி) நான்காம் கட்டம் இன்று தொடங்கிய நிலையில்  உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைக்கு பொருள்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள், இனி மற்றொரு...
NATIONALRENCANA PILIHAN

பிகேபி 4: அரசாங்கம் மற்றும் மக்களின் முழு கடப்பாடு தேவை!

admin
கோலாலம்பூர், ஏப்.29- மலேசியா தற்போது நான்காவது கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமலாக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நாடு தற்போது கோவிட் -19 தொற்று பரவலில் இருந்து சீரடைந்து வருவதைக் காண முடிகிறது. இந்நோயைக்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: வெறும் 31 புதிய சம்பவங்கள்; பிகேபி காலகட்டத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கை !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 28: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,851 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 31 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது....
NATIONALRENCANA PILIHANSELANGOR

ஸூல்கிப்லி:சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்கள் குறைத்தது; நோய் தடுப்பு முயற்சியில் நல்ல முன்னேற்றம் !!!

admin
ஷா ஆலம், ஏப்ரல் 28: சிலாங்கூரில் மூன்று பகுதிகள் மஞ்சள் மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறியுள்ளது கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றியை அளிக்கத் தொடங்கியுள்ளது சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின்...