NATIONALRENCANA PILIHAN

ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கி அனைவரும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும்- இஸ்மாயில் சப்ரி

admin
நாடாளுமன்றம், ஜூலை 22: எதிர் வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, நெரிசலான பொது இடங்களிலும் பொது போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது மற்றும்...
RENCANA PILIHANSELANGOR

ரிம 4 மில்லியன் மதிப்பிலான ஐஓஐ மால் வெள்ளத் தடுப்பு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் !!!

admin
பூச்சோங், ஜூலை 23: ஐஓஐ மால் எதிரில் ஜாலான் கெனாரி 1-இல் நிர்மாணிக்கப்படும் வெள்ளத் தடுப்பு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் போது வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என சிலாங்கூர் மாநில...
RENCANA PILIHANSELANGOR

வேலையிழந்தவர்கள் இணையத்தின் வழி வணிகத்தில் ஈடுபட வேண்டும்- தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர்

admin
ஷா ஆலம், ஜூலை 23: நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) காலகட்டத்தில் வேலையை இழந்தவர்கள் இணையத்தின் வழி வணிக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில்...
RENCANA PILIHANSELANGOR

பிகேஎன்எஸ் 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு !!!

admin
ஷா ஆலம், ஜூலை 22: இந்த ஆண்டு தொடங்கி 2029 வரையில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எஸ்) 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி...
RENCANA PILIHANSELANGOR

குடிநீர் கட்டண உயர்வு இல்லை- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூலை 21: கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களின் சுமையைக் குறைக்க குடிநீர் கட்டணத்தை உயர்த்தாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: மலேசியர்களின் அலட்சியப் போக்கு நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் !!!

admin
கோலாலம்பூர், ஜூலை 21: அரசாங்கம் பரிந்துரைத்தபடி பொது இடங்களில் சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) பின்பற்றுவதை மலேசிய சமூகம் இன்னும் எளிதாகவும் கவனக்குறைவாகவும் எடுத்துக் கொண்டால் நாட்டு மக்கள் அனைவரும்  பாதிக்கப்படுவார்கள் என்று சமூக...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலைமையை, மந்திரி பெசார் எம்திஇஎஸ்-க்கு கொண்டு செல்வார் !!!

admin
டெங்கில், ஜூலை 20: அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான திடீர் வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்தது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்கு ரிம 500 மில்லியனை கோரும்- மந்திரி பெசார்

admin
காஜாங், ஜூலை 20: காஜாங் வட்டாரத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை எதிர் கொள்ள 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் ரிம 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்யும் என்று சிலாங்கூர்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 15 புதிய சம்பவங்கள், ஒரு இறப்பு ஏற்பட்டது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 19: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,879 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் ஏற்பட்டுள்ள நிலையில்,...
RENCANA PILIHANSELANGOR

காஜாங் மற்றும் உலு லங்காட்டில் திடீர் வெள்ளம் !!!

admin
காஜாங், ஜூலை 19: வரலாறு காணாத வெள்ளத்தால், காஜாங் மற்றும் உலு லாங்காட் பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தால், வீட்டிலுள்ள பொருட்கள் உட்பட, முக்கியமான ஆவனங்கள் மற்றும் விலை உயர்ந்த...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 18 புதிய சம்பவங்கள், மூன்று நோயாளிகள் குணமடைந்தனர் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 17: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,755 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
RENCANA PILIHANSELANGOR

குடிநீர் குழாய்களை மாற்றும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றியது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 17: நேற்றைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் பழுதான குடிநீர் குழாய்களை மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது. புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகாரன் கொண்டு வந்த தீர்மானத்தை...