RENCANA PILIHANSELANGOR

250,000 சிலாங்கூர் வாழ் மக்கள், ஆயர் டாரூல் எசான் திட்டத்தில் பயன் அடைவார்கள் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 15: சிலாங்கூர் மாநிலத்தில் 250,000 தனிநபர் குடிநீர் மீட்டர் பயனீட்டாளர்கள் ஆயர் டாரூல் எசான் திட்டத்தில் வழி இலவச குடிநீரை பெறுவார்கள் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம்...
RENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; எஸ்ஓபியை பின்பற்றுங்கள் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 14: கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும் சிலாங்கூர் வாழ் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க...
RENCANA PILIHANSELANGOR

அதிகமான வணிகர்கள் இ-டாப்போர் திட்டத்தில் பங்கெடுப்பார்கள்- எம்பிஐ இலக்கு

admin
ஷா ஆலம், ஜூலை 14: இ-டாப்போர் திட்டத்தை மாநில அரசாங்கம் தொடர்வதன் மூலம் அதிகமான வணிகர்கள் தங்களது வணிகத்தை பெருக்க முடியும் என சிலாங்கூர் மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இணையத்தில்...
RENCANA PILIHANSELANGOR

குறைந்தபட்ச சம்பளத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- கணபதி ராவ்

admin
ஷா ஆலம், ஜூலை 14: குறைந்தபட்ச சம்பளத்தை அடிக்கடி  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்வதாக சிலாங்கூர் மாநில சமூக மற்றும் பொருளாதார நிலைகளை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயரை சுல்தானிடம் வழங்கி விட்டோம்

admin
ஷா ஆலம், ஜூலை 13: காலியாக இருக்கும் மாநிலத்தின் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களை நிரப்ப பெயர்களை சிலாங்கூர் மாநில மன்னர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரீஸ் ஷா அல்ஹாஜ் அவர்களிடம் வழங்கியதாக சிலாங்கூர் மாநில மந்திரி...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: வீட்டு விலைகள் கட்டுப்படுத்தப்படும், வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூலை 13: சிலாங்கூர் மாநிலத்தில் வீட்டு விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் படி மாநில அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் மக்கள்  வீடுகளை வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ...
RENCANA PILIHANSELANGOR

கெடிஇபிடபள்யூஎம் புதிய செயலியை பயன்படுத்த இருக்கிறது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 12: கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் (கெடிஇபிடபள்யூஎம்) தங்களது திடக்கழிவு துப்புரவு பணிகளின் அறிக்கையை ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்ப ஐ-கிலியர் செயலியை பயன்படுத்தும் என அதன் நிர்வாக இயக்குனர் ரம்லி...
RENCANA PILIHANSELANGOR

பேரிடர் நிகழும் இடங்களின் சிக்கல்களை எம்திஇஎஸ்-க்கு கொண்டு செல்லப்படும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 12: சிலாங்கூர் மாநிலத்தில் பேரிடர் நிகழும் இடங்கள் என அடையாளம் காணப்படும் பகுதிகளை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கூட்டத்திற்கு (எம்திஇஎஸ்) உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் பேரிடர் பிரிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பகுதிகளை கண்காணிக்கும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 12: சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தொடர்ந்து வானிலை மாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களை எதிர்...
RENCANA PILIHANSELANGOR

நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும், அலட்சியமாக இருக்காதீர்கள்- எஸ்திஎப்சி

admin
ஷா ஆலம், ஜூலை 11: கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள்  சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தாலும், மாநில மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள் என அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய இந்த வைரஸ் இன்னும்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 26 நாட்களுக்கு பிறகு முதல் இறப்பு சம்பவம்

admin
புத்ராஜெயா, ஜூலை 11: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,704 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 26 நாட்களுக்கு பிறகு இன்று ஒரு ...
RENCANA PILIHANSELANGOR

பிகெஎன்எஸ் நிறுவனத்தின் இரண்டு வணிக மையங்களின் வாடகை விலக்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 10: பிகெஎன்எஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு (பிஆர்இசி) சொந்தமான இரண்டு வணிக மையங்களின் வாடகை விலக்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களின்...