RENCANA PILIHANSELANGOR

ஸ்கோரா (SKORA) இளையோரின் பொது வசதிகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும்

admin
பூச்சோங், 27 ஏப்ரல்: இளம் தலைமுறையினரை பொது சொத்துகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும் முயற்சிகள் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை நிறுவனம் (எல்பிஎச்எஸ்) மூலமாக, நிலையான வாழ்க்கை நிர்வாக அறிமுக திட்டம் அலச...
ECONOMYRENCANA PILIHAN

Featured தைனான் சிலாங்கூரில் வியாபார முதலீடு செய்வதற்கு மிக உற்சாகமாக இருக்கிறது

admin
தைனான், தைவான் 26 ஏப்ரல்: தைனான் நகரம் சிலாங்கூரில் வாணிபத்தை பெருக்க ஆர்வமாக உள்ளது இரு தரப்பினரும்  ஆதாயம் கிடைக்கும். இந்த நிலையை தைனான் மேயர் டாக்டர் வில்லியம் லாய் சிலாங்கூர் மாநில மந்திரி...
RENCANA PILIHANSELANGOR

உடனடியாக நடவடிக்கை எடுங்கள், தீடிர் வெள்ளம் மீண்டும் வராமல் தடுப்போம்

admin
ஷா ஆலம், 25 ஏப்ரல்: சம்பந்தப்பட்ட  இலாகாக்கள் சாலை விரிவாக்கும் பணிகளிளால் ஏற்படும் தீடிர் வெள்ளம் கம்போங்  ஈஜோக்கில்  மீண்டும் வராமல் இருக்க முறையான செயல்பாடுகளை ( SOP) பின்பற்ற வேண்டும். ஈஜோக் சட்ட...
NATIONALRENCANA PILIHAN

Featured இன்றைய 5 முக்கிய பரபரப்பு செய்திகள் என்ன?

admin
  இன்றைய 23 ஏப்ரல் தேதியன்று நடைபெற்ற  பரபரப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும். 1. செத்தியா அலாம் மசூதி ரிம14 மில்லியனில் கட்டப்பட்டது, தொழுகை புரியும்  இஸ்லாமிய சகோதரர்கள் ரிம4 மில்லியன்...
RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார் ரிம240,000 சீக்கிய கோவில்களுக்கு வழங்கினார்

admin
பெட்டாலிங் ஜெயா, 23 ஏப்ரல்: சிறுபான்மை  இனத்தவராக இருந்தாலும் சீக்கிய  இனத்தவர்களின் வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் மான்யங்கள் வழங்கப்படும் என்று 24 சீக்கிய குட்வாராகளுக்கு ரிம240,000 வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மான்யங்களை...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் திவாலாகி விட்டது என்ற கூற்றை இலவச குடிநீர் திட்டம் பொய்யாக்கியது

admin
கோலா சிலாங்கூர், 21 ஏப்ரல்: 9 ஆண்டுகால   இலவச குடிநீர் திட்டத்தினால் சிலாங்கூர் மாநிலம் திவாலாகி விடும் என்ற மத்திய அரசாங்கத்தின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிட்டது எனவும்  இத்திட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது  என்று...
RENCANA PILIHANSELANGOR

ராவாங் வட்டார மக்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை வழி தங்களின் வாழ்க்கை சுமைகள் குறைக்க முடியும்

admin
ரவாங், 21, ஏப்ரல்: ரவாங் சட்ட மன்ற பகுதியில் வசிக்கும் மக்கள்  இப்போது மகிழ்ச்சியாகவும் நிம்மதியாககவும் இருப்பதிற்கு காரணம் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையின் அறிமுகம்  ஆகும். எதிர் வரும் ஜுலை மாதத்தில், இந்த...
RENCANA PILIHANSELANGOR

லெம்பா சுபாங் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பு சிக்கலுக்கு தீர்வு

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: லெம்பா சுபாங் அடுக்குமாடி  மக்கள் வீடமைப்பு திட்டம்  (பிபிஆர்) சார்பில்  எழுந்த சிக்கலுக்கு மக்களின்  ஒருமித்த ஆதரவோடு தேங்கிக் கிடந்த பாக்கிகளை கட்டம் கட்டமாக செலுத்த  ஒத்துக் கொண்ட...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் திட்டம் ஏதும் கிடையாது

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: சிலாங்கூர் மாநில மக்கள் சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் (பிஆர்1எஸ்) திட்டம்  என்ற குறும்தகவலை நம்பவேண்டாம் அது பொய்யான தகவல்  ஆகும். இந்த குறும்தகவலில் இத்திட்டம் மாநில அரசாங்கத்தின் கீழ்...
NATIONALRENCANA PILIHAN

நோ ஓமார் தனது அமைச்சை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி வருகிறார்

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: மத்திய  அரசாங்கம் தங்களின்  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேசிய முன்னணி தோல்வி அடைந்த நாடாளுமன்ற தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட    மேம்பாட்டுத் திட்டங்களை ரத்துசெய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாக்காத்தான்...
RENCANA PILIHANSELANGOR

பிஎல்பி உதவித்தொகைகள் விநியோகம் இறுதி கட்டத்தில் இருக்கிறது

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல்: கருகிய இலை நோயினால் ( பிஎல்பி) நோயினால்  பாதிக்கப்பட்ட  நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண்மை தொழில்...
RENCANA PILIHANSELANGOR

நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவியில் பாரபட்சம் இல்லை

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல்: பேக்டீரியாவினால் நெற்பயிருக்கு  ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்  உதவி உதவியில் பாரபட்சம்  எதுவும் இல்லை. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜய்டி அப்துல் தாலிப் கூறுகையில் சுங்கை...