ECONOMYHEADERADSELANGOR

நெல் சாகுபடியில் சிகிஞ்சான்  மற்ற மாநிலங்களுக்கு  முன் உதாரணம் 

n.pakiya
ஷா ஆலம், செப்.22: சிகிஞ்சானின் நெல் சாகுபடி முறை  மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.  அரிசி உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சிகளை  ஒன்று திரட்டி  வருகிறது. டத்தோ மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி...
ECONOMYHEADERADMEDIA STATEMENT

சித்தம், ஹிஜ்ரா கூட்டாக இந்திய தொழில் முனைவர்களுக்கு  பயிற்சி பட்டறை நடத்தியது

n.pakiya
செய்தி. சு.சுப்பையா காஜாங்.செப்.7-  சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் வியாபாரத்துறையில் வெற்றி நடைப் போட சித்தம், ஹிஜ்ரா ஆகிய இரண்டு அமைப்புகளும்  சிறப்பாக சேவையாற்றி வருகிறது. சிலாங்கூர் மாநிலம் முழுவதிலிருந்து 37 இந்திய தொழில்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்

n.pakiya
புத்ரா ஜெயா ஆக 18- நாட்டில் துடிப்புமிக்க இயக்கங்களில் ஒன்றான மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு மனிதவள அமைச்சர்  வ. சிவகுமார் 50,000, வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார். மலேசிய தமிழ் இளைஞர்...
ECONOMYHEADERAD

டுரியான் வாங்குவது போல் பாசாங்கு செய்து 80 கிலோ பழங்களுடன் தப்பிய ஆடவர் போலீசில் சிக்கினார்

n.pakiya
குளுவாங், மே 29- டுரியான் பழங்களை வாங்குவது போல் பாசாங்கு செய்து சுமா 80 கிலோ பழங்களுடன் ஆடவர் ஒருவர் தனது வாகனத்தில் தப்பியோடினார். இச்சம்பவம் இங்குள்ள மார்டி சாலைச் சுற்றுவட்டம் அருகே கடந்த...
ALAM SEKITAR & CUACAHEADERADMEDIA STATEMENTPBT

தொழில் முனைவோர் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் பிளாட்ஸ் விழா உதவும்- ரோட்சியா

n.pakiya
ஷா ஆலம், டிச 4- சிலாங்கூரில் முதன் முறையாக நடத்தப்படும் பியாஸ்தா பிளாட்பார்ம் சிலாங்கூர் விழா (பிளாட்ஸ்) தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் இனி வருடந்தோறும் நடத்தப்படும். இம்மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில்...
ECONOMYHEADERADMEDIA STATEMENTSELANGOR

போதைப் பொருள் வைத்திருந்தனர்- ஐந்து அரசு ஊழியர்கள் உள்பட பத்து பேர் கைது

n.pakiya
கோலாலம்பூர், அக் 31- தலைநகர் ஜாலான் பூச்சோங்கில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் நோடா சோதனை  நடவடிக்கையில் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐந்து அரசு ஊழியர்கள்...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப்  போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது

n.pakiya
கோலாலம்பூர், மே 8- நாட்டிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் வரை வாகனப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது. வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEADERADMEDIA STATEMENT

மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்திற்கு வந்த முதல் 500 பயனிட்டாளர்களுக்கு RM10 பற்றுச் சீட்டுகள் கிடைக்கும்

n.pakiya
அம்பாங், ஏப்ரல் 30: பாண்டான் இண்டா சட்டமன்றத்தின் மாநில அரசின் பரிவுமிக்க மெகா விற்பனைக்கு வந்த முதல் 500 பயனீட்டாளர்களுக்கு RM10 பற்றுச் சீட்டுகள் இன்று விநியோகிக்கப்பட்டன. ஹரி ராயா பெருநாள் பொருட்கள் வாங்குவதில்...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

எம்பிபிஜே நோன்பு துறப்பு நிகழ்வு மற்றும் ஹரி ராயா உதவிகளை விநியோகிக்க RM100,000 செலவிட்டது

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30: ரமலான் மாதத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம் (எம்பிபிஜே) இந்த ஆண்டு மொத்தம் RM100,000 ஒதுக்கியுள்ளது.   இந்த திட்டத்தில் நோன்பு துறக்கும் நிகழ்வு...
ECONOMYHEADERADHEALTHNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

இந்த ஆண்டு அனிஸ் சிறப்பு உதவி மற்றும் டிடிக் அனிஸ் விண்ணப்பம் மே 17 முதல் திறக்கப்பட்டுள்ளது

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 24: 2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் சிறப்பு குழந்தைகளின்  தேவைகளுக்கான உதவிகள் (அனிஸ்) மற்றும் டிடிக் அனிஸ் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மே 17 முதல் திறக்கப்படும். பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலின்படி,...
ECONOMYHEADERADMEDIA STATEMENT

வனத்துறை 100 பேருக்கு மட்டுமே மலை வழிகாட்டி படிப்புகளை ஏற்பாடு செய்கிறது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 29: சிலாங்கூர் மாநில வனவியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட மலை வழிகாட்டிகளாக பதிவு செய்ய தகுதியும் அனுபவமும் உள்ள நபர்கள் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் சுவரொட்டியில் காட்டப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன்...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

நிலச்சரிவு: தெராதாய் அடுக்குமாடி குடியிருப்புகளின் கரை சீரமைப்புப் பணிகள் ஏப்ரலில் முடிவடையும்

n.pakiya
கோம்பாக், மார்ச் 6: கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த தெராதாய் அடுக்குமாடி, பண்டார் பாரு செலாயாங்கில் கரை சீரமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோம்பாக் மாவட்டப்...