26.8 விழுக்காட்டு சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்
கோலாலம்பூர், மார்ச் 4- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 26.8 விழுக்காட்டினர் அல்லது 952,411 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...