ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

2022 இல் உலக பொருளாதார வளர்ச்சி 4.9 விழுக்காடாக இருக்கும்

n.pakiya
ஷா ஆலம், நவ 29- வரும் 2022 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 4.9 விழுக்காடாக இருக்கும் என ஐ.எம்.எப். எனப்படும் அனைத்துலக நிதியகம் கணித்துள்ளது. இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 5.9 விழுக்காடாக...
HEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 4,000 பேருக்கு தடுப்பூசி 

n.pakiya
செலாயாங், நவ 14- தாமான் டெம்ப்ளர் தொகுதியில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் 4,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இரு கட்டங்களாக நடத்தப்பட்ட செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின்...
ECONOMYHEADERADNATIONAL

நாளை முதல் பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராவீர்- பொதுமக்களுக்கு  அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 2- நாளை நவம்பர் 3 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாடு மோசமான வானிலையை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றுடன் கூடிய...
ECONOMYHEADERADMEDIA STATEMENT

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 5,854 ஆக குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், அக் 30- நாட்டில் இன்று 5,854 கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதாக சுகதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். நேற்று இந்த எண்ணிக்கை 6,060 ஆக...
ECONOMYHEADERADMEDIA STATEMENT

கோல லங்காட் கடலோரப் பகுதிகளில் கடல் பெருக்கு அபாயம்- பொது மக்களுக்கு எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், அக் 30- கடல் பெருக்கு மற்றும் வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்டும் வடகிழக்கு பருவ மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுற்றுலா நோக்கங்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம்...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

மனநல சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை நிலைநிறுத்துவீர் – சுபாங் ஜெயா உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், அக் 23– வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மன நல சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான ஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் வலியுறுதியுள்ளார்....
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

பெருந்தொற்று பாதிப்பின் எதிரொலி- சிலாங்கூரில் 117 பேர் தற்கொலை

n.pakiya
ஷா ஆலம், ஆக 31- கோவிட்-19 இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிலாங்கூரில் 117 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: சிலாங்கூர் இலக்கு

n.pakiya
ஷா ஆலம், ஆக 3- இவ்வாண்டு இறுதிக்குள் சிலாங்கூரிலுள்ள அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றிருப்பதை உறுதி செய்ய மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி இயக்கத்தின் அடிப்படையில்...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

பி.கே.பி.டி. பகுதியில் 10 சேமநிதி வாரிய அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்படும்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 5- ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) சில கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் முகப்பிடங்கள் இன்று திங்கள்கிழமை தொடங்கி தற்காலிமாக மூடப்படும் சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, பூச்சோங்,...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

போலீஸ்காரர்கள் லஞ்சம் கேட்கும் காணொளி- வடகிள்ளான் மாவட்ட போலீஸ் விசாரணை

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 4- நான்கு சக்கர இயக்க வாகன ஓட்டுநர் ஒருவரிடம் போலீஸ்காரர்கள் லஞ்சம் கேட்பதை சித்திரிக்கும் காணொளி பரவலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளனர். கோலக் கிள்ளான்,...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு  மாவட்டங்களில் பி.கே.பி.டி. அமல்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29- சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளது....