துருக்கி தேர்தலில் எர்டோகன் வெற்றி – பிரதமர் அன்வார் வாழ்த்து
கோலாலம்பூர், மே 29– துருக்கியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதன் அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் வழி இரு நாடுகளுக்கும்...