ALAM SEKITAR & CUACAHEALTHNATIONALSELANGOR

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வெ. 1.1 கோடி வெள்ளி சொக்சோ இழப்பீடு

n.pakiya
பெண்டாங், செப் 27– இம்மாதம் 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வேலையிடத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கான 15,036 தொழிலாளர்களுக்கு 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை பெர்க்கேசோ எனப்படும்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தினசரி எண்ணிக்கை 13,104 ஆக பதிவு- சிலாங்கூரில் 1,558 நேர்வுகள்

n.pakiya
ஷா ஆலம், செப் 26- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ள நிலையில் இன்று 13,104 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 13,899 ஆக இருந்தது. சிலாங்கூரில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

கிள்ளானில் 13 லட்சம் மக்கள் தொகையில் 800,000 பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனரா?

n.pakiya
கிள்ளான், செப் 26- கிள்ளானில் இதுவரை எட்டு லட்சம் பேர் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் உள்பட அனைத்து தடுப்பூசித்...
ECONOMYHEALTHNATIONALPBT

கோவிட்-19 : சிப்பாங் மாவட்டத்தில் ஒன்பது நாட்களில் 250 பேர் உயிரிழப்பு

n.pakiya
சிப்பாங், செப் 26- சிப்பாங் மாவட்டத்தில் இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 250 பேர் பலியாகியுள்ளதாக சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல்...
ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

கோல சிலாங்கூரில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் புதன்கிழமை வரை நடைபெறும்

n.pakiya
ஷா ஆலம், செப் 26- கோல சிலாங்கூர் விளையாட்டுத் தொகுதியின்  உள்ளரங்கில் இளையோருக்கான கோவிட்-19  தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பதினாறு மற்றும்...
HEALTHMEDIA STATEMENTPBT

நெரிசலின்றி தடுப்பூசி பெற செல்வேக்ஸ் திட்டத்தில் வாய்ப்பு- பொதுமக்கள் கருத்து

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, செப் 26-சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை தாங்கள் தேர்ந்தெடுத்தற்கு தடுப்பூசி மையங்களில் அதிக கூட்ட நெரிசல் இல்லாமலிருப்பது முக்கிய காரணமாக விளங்குவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாகவே தாம்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

குறிப்பிட்ட தரப்பினர் மூன்றாவது தடுப்பூசியை அடுத்த மாதம் பெறுவர்

n.pakiya
ஷா ஆலம், செப் 25- அவசியம் உள்ள குறிப்பிட்டத் தரப்பினருக்கு மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்தப்படும்.  இந்த மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்துவது தொடர்பான வழிகாட்டி...
ECONOMYHEALTHPENDIDIKAN

பள்ளி திறப்பதற்கு முன் கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விலை மேலும் குறைக்கப்படும்

n.pakiya
கோல பெராங், செப் 25- கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விலை இம்மாத இறுதிவாக்கில் மேலும் குறைக்கப்படும். அடுத்த மாதம் 3ஆம் தேதி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் பெற்றோர்கள் அவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையை...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

பண்டார் உத்தாமா தொகுதியில் 7,000 பேர் செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, செப் 25- சிலாங்கூர் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் பண்டார் உத்தாமா தொகுதியைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார். தொகுதி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் சற்று குறைந்து 13,889 ஆனது

n.pakiya
ஷா ஆலம், செப் 25–  நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று  சற்று குறைந்து 13,899 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 14,554 ஆக இருந்தது. சிலாங்கூரில் நேர்வுகளின் எண்ணிக்கை 2,341...
HEALTHPBTSELANGOR

நாளை டாமன்சாரா டாமாய், பண்டார் உத்தாமா தொகுதிகளில் நடமாடும் தடுப்பூசி இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், செப் 24- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் நாளை பண்டார் உத்தாமா மற்றும் டாமன்சாரா டாமாய் தொகுதிகளில் நடைபெறும். டாமன்சாரா டாமாய் சமூக மண்டபத்திலும் பண்டார் உத்தாமா, கம்போங்...
HEALTHNATIONAL

தேசிய கோவிட் நோய் தொற்று இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், செப்டம்பர் 24: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றைய 13,754 உடன் ஒப்பிடும்போது 14,554 தொற்றுகளுடன் சற்று அதிகரித்துள்ளது. பேஸ்புக்கில் சுகாதார பொது இயக்குனரின் பகிர்தலின் அடிப்படையில், சிலாங்கூரில் புதிய...