சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலையை உயர்த்தும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
கூச்சிங், ஏப்.3: ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலையை உயர்த்தும் போக்கு வேண்டாம் என்று வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்...