ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  விலையை உயர்த்தும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

n.pakiya
கூச்சிங், ஏப்.3: ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  விலையை உயர்த்தும்  போக்கு வேண்டாம் என்று வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெளிநாட்டு வாகனங்களுக்கு மானிய உதவி பெறும் பெட்ரோலை விற்றால் அபராதம்

n.pakiya
புத்ராஜெயா, ஏப்.3: வெளிநாட்டு பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு மானிய உதவி பெறும்  பெட்ரோலை விற்பனை செய்யும் பெட்ரோல் நிலைய நடத்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

தினசரி நோய்த்தொற்றுகள் 14,692 சம்பவங்களைப் பதிவு செய்கின்றன

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 3: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 17,476 ஆக இருந்து நேற்று 14,692 ஆகக் குறைந்துள்ளது, தீவிர சம்பவங்கள் குறைவாகவே உள்ளன. 99.46 விழுக்காடு அல்லது...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பேரரசர், பேரரசியார் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 2- கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது  உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்  அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மாநில ஹலால் எக்ஸ்போ துறை  பரவலாக தொழில் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது

n.pakiya
கோம்பாக், ஏப்ரல் 2: மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு (செல்ஹாக்) உள்ளூர் தொழில்முனைவோர் தங்கள் சேவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளமாகும். மார்ச் 4 ஆம் தேதி முதல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒரு வாரமாக கோவிட்-19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 2- கடந்த ஒரு வார காலமாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இருபதாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்தில் நாடு நுழைவதற்குரிய சிறப்பான தொடக்கமாக இது...
ECONOMYHEALTHNATIONAL

பெரியவர்களில் 67.3 விழுக்காட்டினருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஏப்-1- நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 58 லட்சத்து 32 ஆயிரத்து 244 பேர் அல்லது 67.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும், 2 கோடியே 29 லட்சத்து...
ALAM SEKITAR & CUACAHEALTHNATIONAL

வெப்ப அலை- போதுமான அளவு நீர் அருந்துவீர், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பீர் மக்களுக்கு ஆலோசனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 1- நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை வெப்ப அலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்கள் அதிக நீரை அருந்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வெப்ப அலை...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

யுனிசெல், குயிஸ் புதுமைப் பட்டறைகள் சிலாங்கூரில் உயர்கல்வி தரத்தைஉயர்த்த உதவுகிறது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 31 – புதுமை மதிப்பு சங்கிலி 2021 பயிலரங்கின் (பெர்னாஸ்) அமைப்பு சிலாங்கூரில் உயர்கல்வியை வலுப்படுத்தும் இலக்கை அடைய மாநில அரசுக்கு உதவும். சிலாங்கூர் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகக் கல்லூரியின்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 310 சிறார்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப்  பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஏப்-1– பிக்கிட்ஸ் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 320 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 37.4 விழுக்காட்டுச் சிறார்கள்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 : நேற்று 15,942 சம்பவங்கள் பதிவு- 108 பேருக்கு கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 31 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 15,941 ஆகப் பதிவானது. கடந்த நான்கு நாட்களாக நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை 20,000 த்திற்கும் கீழ்...
ECONOMYHEALTHNATIONAL

பொது இடங்களில் புகை பிடித்த குற்றத்திற்கு 33 குற்றப்பதிவுகள் வெளியீடு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 31– பொது இடங்களில் புகைப் பிடித்தது தொடர்பான குற்றங்களுக்காக தனிநபர்கள் மற்றும் வணிக மைய உரிமையாளர்களுக்கு 11,250 வெள்ளி அபராதத் தொகையை உள்ளடக்கிய 33 குற்றப்பதிவுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டது. நேற்றிரவு...