ஷா ஆலம், மார்ச் 28 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 16,863 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 20,923 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை...
கோலாலம்பூர், மார்ச் 27- தடுப்பூசியை இன்னும் பெறாத மூத்த குடிமக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களின் உயிரை பணயம் வைக்காமல் உடனடியாக கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பைப் பெறும்படி கேட்டுக்...
கோலாலம்பூர், மார்ச் 27: நேற்று 25,467 தினசரி கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது புதிய 20,923 தொற்றுகளைத் தாண்டியுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதுவரை...
கோலாலம்பூர், மார்ச் 27: நேற்றுவரை நாட்டிலுள்ள பெரியவர்களில் மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 13 ஆயிரத்து 982 பேர் அல்லது 66.4 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம்...
சுபாங் ஜெயா, மார்ச் 27: ஸ்ரீ செத்தியா சட்டமன்றத்தில் தன்னார்வலர்களாக செயல்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 200 குடியிருப்பாளர்கள் நேற்று இரவு ஒரு விழாவில் பாராட்டப் பட்டனர். அவர்களில் சிலாங்கூர் இளைஞர் இயக்கம், குடியிருப்பு...
ஷா ஆலம், மார்ச் 26: கடந்த செவ்வாய்க்கிழமை கால்பந்து போட்டியின் போது வாலிபர்களுக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறித்து ஷா ஆலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷா...
ஷா ஆலம், மார்ச் 25 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 24,316 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 22,491 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை...
கோலாலம்பூர், மார்ச் 25- நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 55 லட்சத்து 74 ஆயிரத்து 997 பேர் அல்லது 66.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும், 2 கோடியே 29...
ஷா ஆலம், மார்ச் 24- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சினோவேக் தடுப்பூசி பெற்ற சுமார் 20 லட்சம் பேர் வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான...
ஷா ஆலம், மார்ச் 24– சிலாங்கூரில் கடந்தாண்டு 4,307 காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகப் பொதுச் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு காச...
ஷா ஆலம், மார்ச் 24 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 22,491 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்....
கோலாலம்பூர், மார்ச் 24- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 36 விழுக்காட்டினர் அல்லது 12 லட்சத்து 77 ஆயிரத்து 247 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“...