ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 :16.863 பேர் பாதிக்கப்பட்டனர்- 26,171 பேர் குணமடைந்தனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 28 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 16,863 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 20,923 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை...
HEALTHNATIONAL

ஒமிக்ரோன் பரவல் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்- பொதுமக்களுக்கு மருத்துவச் சங்கம் எச்சரிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 27- தடுப்பூசியை இன்னும் பெறாத மூத்த குடிமக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களின் உயிரை பணயம் வைக்காமல் உடனடியாக கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பைப் பெறும்படி கேட்டுக்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று புதிய கோவிட்-19 தொற்றுகளை விட அதிகம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 27: நேற்று 25,467 தினசரி கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது புதிய 20,923 தொற்றுகளைத் தாண்டியுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதுவரை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

1.56 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் கோவிட்-19 ஊக்க தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 27: நேற்றுவரை நாட்டிலுள்ள பெரியவர்களில் மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 13 ஆயிரத்து 982  பேர் அல்லது  66.4 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

200 ஸ்ரீ செத்தியா தன்னார்வலர்களுக்கு பாராட்டு

n.pakiya
சுபாங் ஜெயா, மார்ச் 27: ஸ்ரீ செத்தியா சட்டமன்றத்தில் தன்னார்வலர்களாக செயல்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 200 குடியிருப்பாளர்கள் நேற்று இரவு ஒரு விழாவில் பாராட்டப் பட்டனர். அவர்களில் சிலாங்கூர் இளைஞர் இயக்கம், குடியிருப்பு...
ANTARABANGSAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கால்பந்து போட்டியின் போது நடந்த சண்டையின் வீடியோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 26: கடந்த செவ்வாய்க்கிழமை கால்பந்து போட்டியின் போது வாலிபர்களுக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறித்து ஷா ஆலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷா...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,316 ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 25 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 24,316 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 22,491 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை...
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 66.2 விழுக்காட்டை எட்டியது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 25- நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 55 லட்சத்து 74 ஆயிரத்து 997 பேர் அல்லது 66.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும், 2 கோடியே 29...
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறவில்லை – சினோவேக் பெற்ற 20 லட்சம் பேர் முழு தடுப்பூசிக்கான தகுதியை இழக்கும் அபாயம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 24- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சினோவேக் தடுப்பூசி பெற்ற சுமார் 20 லட்சம் பேர் வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான...
ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் கடந்தாண்டு 4,307 பேர் காச நோயினால் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 24– சிலாங்கூரில் கடந்தாண்டு 4,307 காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகப் பொதுச் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு காச...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 22,491 பேர் பாதிப்பு- 65 பேர் உயிரிழப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 24 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 22,491 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்....
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 36 விழுக்காட்டு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 24- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 36 விழுக்காட்டினர் அல்லது 12 லட்சத்து 77 ஆயிரத்து 247 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“...