ஆண்டு இறுதியில் டிங்கி சம்பவங்கள் அதிகரிகக்கூடும்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கோலாலம்பூர், அக் 3- டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு இறுதியில் அபரிமிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாக பதிவான டிங்கி சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கணிக்கப்படுவதாகச் சுகாதார அமைச்சின் பொது...