NATIONAL

ஆண்டு இறுதியில் டிங்கி சம்பவங்கள் அதிகரிகக்கூடும்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 3- டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு இறுதியில் அபரிமிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாக பதிவான டிங்கி சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கணிக்கப்படுவதாகச் சுகாதார அமைச்சின் பொது...
NATIONAL

ஐ.பி.யு. அளவு 200ஐ தாண்டினால் பள்ளிகள் மூடப்படும்- செயற்கை மழைக்கான முயற்சி முன்னெடுக்கப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 3- புகைமூட்டப் பேரிடரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக தேசியப் புகை மூட்ட நடவடிக்கை மேம்பாட்டு செயல் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று மலேசிய சுற்றுசூழல் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ வான்...
NATIONAL

எக்ஸ் நோய் பரவல் சாத்தியத்தை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் சுகாதார அமைச்சு

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 3-  நாட்டில் எக்ஸ் நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சு  விழிப்பு நிலையில் உள்ளதோடு அதனைச் சமாளிக்க முழு அளவிலான தயார் நிலையைக் கொண்டுள்ளது என்று சுகாதார துறை தலைமை இயக்குநர் ...
NATIONAL

சிலாங்கூரில் மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 3: சிலாங்கூரில் மூன்று பகுதிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன. அவ்விடங்கள் பந்திங் (125) பெட்டாலிங் ஜெயா (99)...
NATIONAL

சிறு விவசாயிகள் மறு நடவு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நிதி தேவை

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக்டோபர் 3 – செம்பனை தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகளின் மறு நடவு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க உதவும் நிதி ஆதாரங்களுக்கான பெருந்தோட்ட அமைச்சகம்  அதன் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று அதன் அமைச்சர்...
NATIONAL

சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு நபர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 3: நேற்று அதிகாலை கம்போங் மலேசியா தம்பஹானில் கார் இழுக்கும் டிரக் தொழிலாளர்களின் இரு குழுக்கள் சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தது. நேற்று காலை 11.15...
NATIONAL

நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீடு பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 3: இன்று காலை 8 மணி நிலவரப்படி நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன. அவ்விடங்கள் நீலாய் (155), செரஸ் (153), சிரம்பான் (144) மற்றும் பந்திங்...
NATIONAL

அமைச்சரவை மாற்றம் நடக்கலாம்- துணைப் பிரதமர் கோடி காட்டினார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, அக் 2- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார். டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப்பின்...
NATIONAL

குவாண்டானாமோ சிறையிலுள்ள இரு மலேசியர்களை தாயகம் கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கவில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக்.2 - கியூபாவின் குவாண்டனாமோபே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான பரிந்துரை இன்னும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதால் அரசாங்கம் அது குறித்து இன்னும் எந்த முடிவும் செய்யவில்லை....
NATIONAL

சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக். 2 – இரண்டு வாரங்களுக்கு முன் வாங்சா மாஜூவில் உள்ள வீடு ஒன்றில் மூன்று வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அச்சம்பவம் தொடர்பாகக் குழந்தை பராமரிப்பாளரான சித்தி...
NATIONAL

கட்டிடத்தில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர்

Shalini Rajamogun
ஈப்போ, அக் 2: ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் மெங்லெம்பு ஆகிய இடங்களில் நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கட்டிடத்தில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா...
NATIONAL

இந்திய வர்த்தகர்கள் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அக். 10 முதல் விண்ணப்பிக்கலாம்-  அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 2- கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்....