ஷா ஆலம், ஏப் 25: இன்று மாலை 6 மணி வரை ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான், சபாக்...
ஷா ஆலம், ஏப் 25: சிலாங்கூர் அளவில் 2024 ஹரி ராயா விருந்திற்குச் சாலை மூடப் பட்டதைத் தொடர்ந்து கோலா குபு பாரு நகரைச் சுற்றியுள்ள வளாகங்களுக்கு வணிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக ஷட்டில் வேன்...
புத்ராஜெயா, ஏப் 25: வாடிக்கையாளர் தேசிய மொழியில் தேர்ச்சி பெறத் தவறும் காரணத்தால் எந்தவொரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் குடிவரவு அதிகாரிகள் நிராகரிக்க முடியாது என குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜுசோவ்...
ஷா ஆலம், ஏப் 25: எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி பண்டார் கோலா குபு பாருவில் ஐடில்பித்ரியை முன்னிட்டு நடைபெறும் மாநில திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை கண்டு மகிழுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு...
கோலாலம்பூர், ஏப் 25: ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 19 வரையிலான காலகட்டத்தில் MYJalan விண்ணப்பத்தின் மூலம் சேதமடைந்த சாலைகள் குறித்து மொத்தம் 14,031 புகார்களைப் பொதுப்பணித்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கையில், 27...
கோலாலம்பூர், ஏப் 25 – லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நேற்று நேற்று முன்தினம் காலை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா10,000 வெள்ளியை முதற்கட்ட உதவி நிதியாக வழங்க...
உலு சிலாங்கூர், ஏப் 25 – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளரான பாங்...
கோலாலம்பூர், ஏப் 18: ஏப்ரல் 25 முதல் மே 1 வரை பெட்ரோல் RON97,RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு...
கோலாலம்பூர், ஏப் 24: சமீபத்தில் சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் சிகரெட் மற்றும் மது கடத்தல் கும்பல்களை ராயல் மலேசியன் சுங்கத் துறை (ஜேகேடிஎம்) வெற்றிகரமாக முடக்கியது. மார்ச் 21 அன்று முதல் பறிமுதல் செய்யப்பட்டது....
குவா முசாங், ஏப் 24: கடந்த ஞாயிற்றுக்கிழமை கெமமான் திரங்கானுவில் உள்ள தொடக்கப் பள்ளியின் ஆண் ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர் ஒருவரை அடித்ததாக நம்பப்படும் வழக்கை விசாரிக்க கல்வி அமைச்சகம்...
கோலாலம்பூர், ஏப் 24 – பணியிலிருந்து ஓய்வுபெறும் முடிவை ஒத்தி வைக்க தாம் ஒப்புக்கொண்டதாகவும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியாவின் நடத்துநரானான கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியைத் தொடர...
ஈப்போ, ஏப் 24- லுமுட், அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நேற்று இரு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியானவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சவப்பரிசோதனை முடிவுற்றவுடன் அரச மலாய் இராணுவ பட்டாளத்தின் 23வது முகாமில்...