ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலிவு விற்பனைகளில் அரிசி விநியோகம் போதுமான அளவு உள்ளது-பி.கே.பி.எஸ். அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 10- ஜூவாலான் ஏசான் ரஹ்மா விற்பனையில் கலந்து கொள்வோருக்கு அரிசியை விநியோகிப்பதில் தாங்கள் பிரச்சனை எதனையும் எதிர்நோக்கவில்லை என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது. அனைத்து...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பூலாய், சிம்பாங் ரெங்கம் தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி- அன்வார் வாழ்த்து

n.pakiya
கோலாலம்பூர், செப் 10- பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாட் மற்றும் நஸ்ரி அப்துல் ரஹ்மானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தஞ்சோங் சிப்பாட், தாமான் முத்தியாரா ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்திற்கு அமைச்சர் சிவகுமார் வெ.50,000 மானியம்

n.pakiya
தஞ்சோங் சிப்பாட், செப் 10-கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள தஞ்சோங் சிப்பாட்   ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலய கட்டட திருப்பணிக்கு 50,000 வெள்ளி  மானியம் வழங்குவதாக மனித வள அமைச்சர் சிவகுமார் நேற்று அறிவித்தார்....
ANTARABANGSANATIONAL

மொரோக்கோ பூகம்பம்- உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார்

n.pakiya
கோலாலம்பூர், செப் 10- கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மொரோக்கோ நாட்டிற்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் அந்நாட்டின் சமீபத்திய நிலவரங்களை அறிந்து கொள்வதற்கும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து சமூகத்திற்கு சேவையாற்றுங்கள்- பட்டதாரிகளுக்கு யுனிசெல் வேந்தர் வேண்டுகோள்

n.pakiya
கோல சிலாங்கூர், செப் 10 – பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் இனம், கலாச்சாரம் மற்றும் மத ஒற்றுமையை சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) வலியுறுத்துகிறது என்று அதன் வேந்தர் ராஜா...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

ஆசியான், ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும்

n.pakiya
ஜாக்கர்த்தா, செப்டம்பர் 8 – உணவுப் பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்போதைய பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதற்காகவும்  ஆசியான்-ஆஸ்திரேலியா ஒத்துழைப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று இந்தோனேசிய விவசாய அமைச்சர் சைஹ்ருல் யாசின் லிம்போ தெரிவித்தார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

12 மலேசிய திட்டத்தில் குறைந்த வளர்ச்சியடைந்த ஆறு மாநிலங்களுக்கு அதிக உள்கட்டமைப்பு ஒதுக்கீடுகள்  

n.pakiya
கோலாலம்பூர், செப்டம்பர் 9 – 12 வது மலேசிய திட்டம் (12MP) பெர்லிஸ், கெடா, கிளந்தான், திராங்கானு, சபா மற்றும் சரவாக் ஆகிய ஆறு வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் கவனம் செலுத்தும். பொருளாதார அமைச்சகத்தின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

18  வயது புதிய வாக்காளர்கள் வாக்காளர் பதிவேட்டில் பெயர்களை சரிபார்க்கலாம்

n.pakiya
கோலாலம்பூர், 8 செப்டம்பர்: ஜூன் 2023 (DPTBLN6/2023) மாதத்திற்கான துணை வாக்காளர் பதிவேடு நேற்று சான்றளிக்கப்பட்டு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது. DPT BLN6/2023 இன்று முதல் அக்டோபர் 7...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

205,810 வாக்காளர்கள் இன்று பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற தொகுதிகளில் வாக்களிப்பர்.

n.pakiya
ஜோகூர் பாரு, 9 செப்டம்பர்: பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் (பிஆர்கே) மொத்தம் 205,810 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை இன்று தேர்ந்தெடுக்க உள்ளனர்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாளை  ஜெராம், டிங்கில், தாமான் டெம்பளர் சுங்கை பாஞ்சாங்  ஆகிய இடங்களில் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், செப்டம்பர் 9: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ள எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (ஜெஇஆர்) இன்று காலை 10 மணி முதல் நான்கு இடங்களில் தொடரும். கம்போங்...
NATIONAL

பாலஸ்தீனர்களின் உரிமைக்குப் மதிப்பளிக்க வேண்டும்- பிரதமர் அன்வார் வலியுறுத்து

Shalini Rajamogun
ஜாகர்த்தா, செப் 8- பாலஸ்தீனர்களின் உரிமைக்கு உரிய மதிப்பினை அளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருமைப்பாட்டை புலப்படுத்த வேண்டும் என்பதோடு உக்ரேன் மீது ரஷியா...
NATIONAL

மலேசியர்கள் மத்தியில் ஏற்படும் 73 % மரணங்களுக்குத் தொற்றா நோய்களே காரணம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, செப் 8- இந்நாட்டில் தொற்றா நோய்களால் (என்.சி.டி.) மொத்தம் 73 விழுக்காட்டு இறப்புகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாகும் என்று துணை நிதியமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறினார்....