NATIONAL

கால்வாயில்  தனியார் பட்டுவாடா  நிறுவன ஊழியர் சடலம்

Shalini Rajamogun
ஜெர்தே, ஏப் 23: நேற்றிரவு கம்போங் கிராயில்   தனியார் பட்டுவாடா  நிறுவன ஊழியர் ஒருவர்  கால்வாயில்  விழுந்து  அடித்துச் செல்லப்பட்டார். வான் முஹம்மட் குசைமி அபு செபியன் (24) என்பவர் ஓட்டிச் சென்ற...
NATIONAL

ராஃபாவில் சிறார்கள் உள்பட 22 பேர் பலி- இஸ்ரேலின் தாக்குதலுக்கு மலேசியா கண்டனம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 23- காஸாவின் தென் பகுதி நகரான ராஃபா மீது கடத்ந 21ஆம் தேதி இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் 18 சிறார்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டது குறித்து மலேசியா...
NATIONAL

கிள்ளானில் வழி பறிப்பு  சம்பவத்தில் ஈடுபட்ட நபர் லங்காவியில் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 23 – ஏப்ரல் 15 அன்று கிள்ளானில் மோட்டார் சைக்கிளில்  சென்று  6 பறிப்பு  சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் லங்காவியில் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும்,...
NATIONAL

வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 23 – வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் சீனாவுக்கு நாளை தொடங்கி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டிற்கு...
NATIONAL

கால்நடை தீவனப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 23: கிள்ளான் அருகே உள்ள பண்டார் சுல்தான் சுலைமான் தொழிற்பேட்டையில் உள்ள கால்நடை தீவனப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 4 தொழிலாளர்கள்...
NATIONAL

உஷ்ணக் காலத்தில்  போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்; பொருத்தமான பள்ளி சீருடை அணிய வேண்டும்

Shalini Rajamogun
குவா மூசாங், ஏப் 23- வெப்பமான வானிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், பொருத்தமான பள்ளி சீருடைகளை அணியவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்க பெற்றோர்கள் மற்றும்...
NATIONAL

அரசியல் நிலைத்தன்மை காரணமாக உலகின் முக்கிய முதலீட்டு மையமாக மலேசியா உருவாக்கம்

Shalini Rajamogun
மலாக்கா, ஏப் 23 – அரசியல் நிலைத்தன்மை மற்றும் தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக உலகின் முக்கிய முதலீட்டு இடமாக மலேசியா உருவாக்கம் கண்டு வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்....
NATIONAL

ஜெர்மன் தொழில்நுட்ப மாநாட்டில் சிலாங்கூர் பங்கேற்பு- நிபுணத்துவத்தை மாநிலத்திற்குக் கொண்டு வருவதில் முனைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 23 – ஜெர்மனியில் நடைபெறும் அனைத்துலக நிலையிலான பிரசித்தி பெற்ற பொறியியல் தொழில்நுட்ப, இயந்திரவியல் மற்றும் மின்னியல் மாநாடான ‘ஹென்னோவர் மெஸ்ஸி‘யின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் மலேசியாவின் ஒரே...
NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல்- ஒற்றுமை அரசின் வேட்பாளரை ஆதரிப்பதில் பாரிசானுக்கு ஆட்சேபனை இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 23: எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத் தேர்தலில் முன்னிறுத்தப்படும் ஒற்றுமை அரசின் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பதில் பாரிசான் நேஷனலுக்கு (தேசிய முன்னணி) எந்த ஆட்சேபனையும்...
NATIONAL

பொது தற்காப்புப் படையின் தீவிர முயற்சியால் காரில் சிக்கிக் கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 23- இங்குள்ள புக்கிட் பிந்தாங்கில் காரில் சிக்கிக் கொண்ட இரண்டு வயது சிறுவனை மலேசிய பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) உறுப்பினர்கள் பத்திரமாக மீட்டனர். நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம்...
NATIONAL

இரண்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 23: இன்று காலையில் இரண்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமரே தவறு செய்தாலும் இந்திய சமுதாய நலன் காக்க துணிந்து நின்று குரல் கொடுப்பேன்  பாப்பா ராய்டு சூளுரை

n.pakiya
செய்தி. சு. சுப்பையா கோல குபு பாரு. ஏப்.22 – இந்தியர் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். பிரதமரே ஆனாலும் இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்...