ஜெர்தே, ஏப் 23: நேற்றிரவு கம்போங் கிராயில் தனியார் பட்டுவாடா நிறுவன ஊழியர் ஒருவர் கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். வான் முஹம்மட் குசைமி அபு செபியன் (24) என்பவர் ஓட்டிச் சென்ற...
புத்ராஜெயா, ஏப் 23- காஸாவின் தென் பகுதி நகரான ராஃபா மீது கடத்ந 21ஆம் தேதி இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் 18 சிறார்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டது குறித்து மலேசியா...
ஷா ஆலம், ஏப் 23 – ஏப்ரல் 15 அன்று கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் சென்று 6 பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் லங்காவியில் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும்,...
புத்ராஜெயா, ஏப் 23 – வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் சீனாவுக்கு நாளை தொடங்கி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டிற்கு...
ஷா ஆலம், ஏப் 23: கிள்ளான் அருகே உள்ள பண்டார் சுல்தான் சுலைமான் தொழிற்பேட்டையில் உள்ள கால்நடை தீவனப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 4 தொழிலாளர்கள்...
குவா மூசாங், ஏப் 23- வெப்பமான வானிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், பொருத்தமான பள்ளி சீருடைகளை அணியவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்க பெற்றோர்கள் மற்றும்...
மலாக்கா, ஏப் 23 – அரசியல் நிலைத்தன்மை மற்றும் தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக உலகின் முக்கிய முதலீட்டு இடமாக மலேசியா உருவாக்கம் கண்டு வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்....
ஷா ஆலம், ஏப் 23 – ஜெர்மனியில் நடைபெறும் அனைத்துலக நிலையிலான பிரசித்தி பெற்ற பொறியியல் தொழில்நுட்ப, இயந்திரவியல் மற்றும் மின்னியல் மாநாடான ‘ஹென்னோவர் மெஸ்ஸி‘யின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் மலேசியாவின் ஒரே...
கோலாலம்பூர், ஏப் 23: எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத் தேர்தலில் முன்னிறுத்தப்படும் ஒற்றுமை அரசின் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பதில் பாரிசான் நேஷனலுக்கு (தேசிய முன்னணி) எந்த ஆட்சேபனையும்...
கோலாலம்பூர், ஏப் 23- இங்குள்ள புக்கிட் பிந்தாங்கில் காரில் சிக்கிக் கொண்ட இரண்டு வயது சிறுவனை மலேசிய பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) உறுப்பினர்கள் பத்திரமாக மீட்டனர். நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம்...
ஷா ஆலம், ஏப் 23: இன்று காலையில் இரண்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய...
செய்தி. சு. சுப்பையா கோல குபு பாரு. ஏப்.22 – இந்தியர் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். பிரதமரே ஆனாலும் இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்...