ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளருக்கு மகத்தான ஆதரவு

n.pakiya
ஷா ஆலம், நவ 15- ஷா ஆலம் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் கடந்த பத்து நாட்களாக மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாக்காளர்கள் வருந்தும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்த மாட்டேன்- கோல லங்காட் வேட்பாளர் மணிவண்ணன் வாக்குறுதி

n.pakiya
கோல லங்காட், நவ 16- வரும் பொதுத் தேர்தலில் கோல லங்காட் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை வெற்றியடையச் செய்தால் தொகுதி வாக்காளர்கள் ஒருபோதும் வருத்தமடையும் சூழலை ஏற்படுத்த மாட்டேன் என்று ஹராப்பான் வேட்பாளர்...
MEDIA STATEMENTNATIONAL

தேர்தலில் வென்றால் சுங்கை பூலோவில் எஸ்.எம்.யு.இ. உதவித் தொகை வெ.200 ஆக அதிகரிக்கப்படும்- ரமணன் அறிவிப்பு

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, நவ 16- வரும்  பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் சுங்கை பூலோ தொகுதியிலுள்ள மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) பயனாளிகள் 200 வெள்ளி உதவித் தொகையைப்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

தாமான் கிராமாட் பல்நோக்கு மண்டபத்தில் இன்று ஹராப்பானின் மாபெரும் பிரசாரக் கூட்டம்

n.pakiya
ஷா ஆலம், நவ 16- தாமான் கிராமாட் ஏயு2 பல்நோக்கு மண்டபத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு சிலாங்கூர் மாநில நிலையிலான மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஹராப்பான் கூட்டணி நடத்தவுள்ளது. “கித்தா போலே“ (நம்மால்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இலவச காப்புறுதி திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஹராப்பான் திட்டம்- மக்கள் வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 16- வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் பொது காப்புறுதி திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் அறிவிப்பை சுங்கை பூலோ தொகுதி மக்கள் பெரிதும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய முன்னணி ஆட்சியில் கோவிட் 19 நோயால் 36,000 பேர் பலி.

n.pakiya
  ஈஜோக்.நவ.14–  22 மாத ஆட்சியில் நம்பிக்கை கூட்டணி எதை கிழித்தது என்று தேசிய முன்னணி தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் 31 மாத ஆட்சிக் காலத்தில் கோவிட் 19 பெரும்  தொற்று நோய்க்கு...
ECONOMYNATIONAL

சக்கர நாற்காலியில் இருந்தபோதிலும், போலீசார் ஆரம்ப வாக்களிப்பில் ஆர்வமாக இருந்தார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ.15: வாக்குச் சாவடிக்கு சக்கர நாற்காலியில்  வர வேண்டி இருந்த போதிலும், 15ஆவது பொதுத் தேர்தலுக்கான ஆரம்ப வாக்களிக்கும் பணியை காவலர் ஒருவர் தவறவிடவில்லை. 53 வயதான சார்ஜென்ட் அஸ்மி அப்துல்...
ECONOMYNATIONAL

சுங்கை பூலோ வில் மதியம் வரை 1,000க்கும் அதிகமானோர் வாக்களித்தனர்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, 15 நவ: சுங்கை பூலோ நாடாளுமன்றத்தை சுற்றியிருந்த தம்பதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 15ஆவது பொதுத் தேர்தலுக்கான ஆரம்ப...
ECONOMYNATIONAL

15வது பொதுத் தேர்தல்: தேர்தல் ஆணையம் 365,686 தபால் வாக்கு சீட்டுகளை வெளியிட்டுள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவம்பர் 15: 15வது பொதுத் தேர்தல் மற்றும் புகாயா சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் (PRK) ஆகியவற்றில் தபால் மூலம் வாக்களிக்கும்  வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) மொத்தம் 365,686 தபால் வாக்கு சீட்டுகளை வழங்கியது....
ECONOMYNATIONAL

நான்கு வாக்குச்சாவடிகள் பிற்பகல் 2 மணிக்கு மூடப்படும், வாக்காளர்கள் காலை நேரத்தில் வாக்களிக்க அறிவுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், 15 நவம்பர்: சிலாங்கூரில் நான்கு வாக்குப்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும், மற்ற மூன்று வாக்குப்பதிவு மையங்கள் மாலை 4 மணி வரை செயல்படும் என்று தேர்தல்...
ECONOMYNATIONAL

ஹராப்பானின் மக்கள் நலன் காக்கும் திறனுக்கு சிலாங்கூர் அரசின் வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 15- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நாட்டை சிறப்பான முறையில் வழி நடத்தும் என்பதற்கு கடந்த 2008 முதல் மக்கள் நலனை செவ்வனே காத்து வரும் சிலாங்கூர் ஹராப்பான் அரசின் வெற்றி...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, சிலாங்கூரில் குறைந்துள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 15: ஜோகூர், மலாக்கா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு அதிகரித்துள்ள நிலையில், சிலாங்கூரில் குறைந்துள்ளது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர்...