20,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்குச் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு
துாரன், பிப் 2 – நாடு முழுவதும் உள்ள 20,000க்கும் மேற்பட்ட கைதிகள் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை சீராகவும் முறையாகவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகக் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு...